மனப் பதட்டம் ஒருவர் இருக்கிறார். அவர் எதற்கெடுத்தாலும் கோபப்பட்டுக் கொண்டு இருப்பார். எந்த நேரம் பார்த்தாலும் மனதுக்குள்ளே ஒரு பயம் இருந்து கொண்டே இருக்கும். சின்னப் பிரச்சினையாக இருந்தாலும் அதற்குத் தீர்வுகாண முடியாமல் குழம்பிக் கொண்டிருப்பார். தூங்கும்போது சின்ன சத்தம் கேட்டாலும் ‘திடுக்” என்று தூக்கிப் போடும். முழித்துக் ...
தேசிய தடுப்பூசி திட்டத்தின் மூலம் கடந்த 15 ஆண்டுகளில் இந்நாட்டு மக்களின் ஆயுட்காலம் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தேசிய தடுப்பூசி திட்டத்தின் ஊடாக குழந்தைகளுக்கு தடுப்பூசிகளை வழங்குவதன் மூலம் பல நோய்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தொற்றுநோய் தடுப்புப் பிரிவின் பிரதான தொற்றுநோய் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் பாலித ...
2026ஆம் ஆண்டுக்கான அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளின் மாணவர்களுக்கு தேவையான அனைத்துச் சீருடைத் துணிகளும் சீன மக்கள் குடியரசின் நன்கொடையாக வழங்கி முடிக்கப்பட்டமையை உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் நிகழ்வு, நேற்று இசுருபாயவிலுள்ள கல்வி அமைச்சு வளாகத்தில் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி ...
ஈரானின் இஸ்லாமிய புரட்சிக் காவல் படையினர், ஹோர்மூஸ் நீரிணைப் பகுதியில் திடீர் சோதனையில் ஈடுபட்டு மூன்று வணிகக் கப்பல்களைச் சிறைபிடித்துள்ளனர். சர்வதேச கடல்சார் விதிகளை மீறிச் செயல்பட்டதாகக் கூறி, ‘எபமினன்டோஸ்’ , ‘எம்.எஸ்.சி. பிரான்சிஸ்கா’ மற்றும் கிரேக்க நாட்டுக்குச் சொந்தமான ‘யுபோரியா’ ஆகிய கப்பல்கள் ஈரானியப் படையினரால் முடக்கப்பட்டுள்ளன. ...
தமிழர்களின் நலனில் இந்தியா ஆழ்ந்த அர்ப்பணிப்புடன் உள்ளது என இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட இந்திய உப ஜனாதிபதி சி.பி.இராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். அதேவேளை தமிழ்த் தலைவர்களிடையே ஒற்றுமை மிகவும் அவசியம் என்பதையும் அவர் வலியுறுத்திக் கூறியுள்ளார். ஆம், இந்தியாவின் உப ஜனாதிபதியாக தமிழர் ஒருவர் இருப்பது எமக்குக் கிடைத்த அருமந்த ...
அமெரிக்காவுக்கும் ஈரா னுக்கும் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், மேற்கு ஆசியாவில் மீண்டும் போர்ப்பதற்றம் ஏற்பட்டிருக்கிறது. பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் அமெரிக்கா, ஈரான் ஆகிய இருதரப்பினரிடையே 21 மணி நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. உடனடியாக இருதரப்பினரும் தங்கள் நாடுகளுக் குத் திரும்பினர். அதன் பிறகு, ...
திருகோணமலை – கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியின் உப்பாறு கங்கைப்பாலத்தருகில் தனியார் பேருந்து ஒன்று மரத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்து சம்பவம் நேற்று (22) மாலை இடம்பெற்றுள்ளது. திருகோணமலை மூதூர் வரையான பொதுப் போக்குவரத்தில் ஈடுபடும் பேருந்து திருகோணமலையில் இருந்து மூதூருக்கு ...
பிரதம மந்திரிகளின் வேண்டுகோளுக்கு இணங்க,மே 30 அன்று வெசாக் பௌர்ணமி தினத்தை அனுசரிக்கவும், மே 27 முதல் ஜூன் 2 வரை வெசாக் வாரத்தை நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என அமைச்சரவை செய்தித் தொடர்பாளர் அமைச்சர் நலிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்தார். அதன்படி, வெசாக் பௌர்ணமி தினத்தைத் தொடர்ந்து வரும் ...
முல்லைத்தீவு – துணுக்காய் வலயக்கல்விப் பணிமனையின்கீழுள்ள அம்பாள்புரம் தமிழ் வித்தியாலயத்திற்கு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தனது 2026ஆம் ஆண்டிற்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து 200,000 ரூபாவினை ஒதுக்கீட்டு செய்துள்ளார். பாடசாலைச் சமூகத்தின் கோரிக்கைக்கு அமைவாக, அம்பாள்புரம் தமிழ் வித்தியாலய கட்டடத்திற்கு தீந்தை பூசுவதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனால் ...
நல்லை ஆதீனத்தின் இரண்டாவது குரு மஹா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளின் திரு உருவச்சிலை நேற்றய தினம் யாழில் திறந்து வைக்கப்பட்டது. யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள நல்லை ஆதீன வளாகத்தில் குறித்த சிலை அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. நல்லை ஆதீன குரு முதல்வராக விளங்கிய ...