“அமைதி திரும்ப வேண்டும்” என்ற எண்ணத்தோடு இஸ்ரேல், அமெரிக்கா, ஈரான் நாடுகளுக்கிடையேயான பேச்சு வார்த்தைகளை உலக நாடுகள் பலவும் உற்றுநோக்கி வந்த நிலையில், மீண்டும் மத்திய கிழக்கில் வெடிகுண்டுச் சத்தம் கேட்கத் தொடங்கியிருக்கிறது. பெப்ரவரி 28, 2026 அன்று, அணு ஆயுதங்கள் வைத்திருப்பதாகச் சொல்லி, அமெரிக்காவும் இஸ்ரேலும் ஒன்றிணைந்து ...
11,657 கிலோ மீற்றர் தள்ளியிருக்கும் ஈரானால் தங்களுக்கு ஆபத்து என்று கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி, போரில் இறங்கியது அமெரிக்கா. இதனுடன் சேர்த்து இஸ்ரேலும் களத்தில் இறங்கியது. ஈரானின் வலிமை போரின் முதல் நாளே, ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். ‘தலைவர் இல்லாமல் ...
‘ஒரே நேரத்தில் இரண்டு படகுகளில் கால் வைப்பவர் கரை சேர்வதில்லை’ என்பது பிரபலமான பழமொழி. அது யாருக்குப் பொருந்துகிறதோ, இல்லையோ சமீபத்திய அரசியல் நிகழ்வுகளால் வி.சி.க தலைவர் திருமாவளவனுக்குக் கச்சிதமாகப் பொருந்திப்போயிருக்கிறது. “தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைக்க நிபந்தனையற்ற ஆதரவு தருகிறோம்” என்று அறிவித்திருப்பவர், “தி.மு.க கூட்டணியில் தான் ...
‘ஜோசப் விஜய். எனும் நான்…’ என்று நேரு உள்விளையாட்டு அரங்கமே அதிர, தமிழகத்தின் புதிய முதல்வராகப் பதவியேற்றிருக்கிறார் விஜய். பல அலைக்கழிப்புகளுக்குப் பின்னர் நடந்த ஆளுநரின் அழைப்பு, பதவியேற்பு, விஜய்யின் முதல் கையெழுத்து என ஏக குஷியில் இருக்கிறது த.வெ.க முகாம். ஆட்சியமைக்க உரிமைகோரி ஆளுநரைச் சந்திக்க விஜய் ...
தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு புதிய சகாப்தம் எழுதப்பட்டிருக்கிறது. அரை நூற்றாண்டுக்கால திராவிட அரசியலின் இரு துருவப் போட்டியைத் தகர்த் தெறிந்து, ‘தமிழக வெற்றிக் கழகம்’ எனும் புதிய சக்தி வரலாறு படைத் திருக்கிறது. பண பலம், ஆள் பலம், பாரம்பரியக் கட்டமைப்பு என்று எதைக்கொண்டும் அளவிட முடியாத ...
ஈரான்-இஸ்ரேல் இடையேயான மர்ம ‘ஆயுத ஒப்பந்த’ வரலாறு ஈரான் மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கு இடையே நிலவி வரும் தற்போதைய மோத லானது, வெறும் இருநாடுகளுக்கு இடையிலான நிலப்பரப்பு அல்லது அதிகாரப் போட்டியாக மட்டும் சுருங்கிவிடவில்லை. இது ஒட்டுமொத்த மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசிய பிராந்தியங்களின் அமைதியைக் குலைக்கும் ...
கியூபா குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சமீபத்தில் தெரிவித்திருக்கும் கருத்துகள் பெரும் கவனத்துக்குரியவை. அரிசோனாவின் ஃபீனிக்ஸ் நகரில் கடந்த நிகழ்வில் உரையாற்றினார் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப். “கியூபா ஓர் அச்சுறுத்தல்!” அப்போது, ‘கியூபாவில் மிக விரைவில் மாற்றம் வரும். அமெரிக்காவின் பெரும் வலிமை, 70 ஆண்டுகளாகக் ...
அமெரிக்காவுக்கும் ஈரா னுக்கும் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், மேற்கு ஆசியாவில் மீண்டும் போர்ப்பதற்றம் ஏற்பட்டிருக்கிறது. பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் அமெரிக்கா, ஈரான் ஆகிய இருதரப்பினரிடையே 21 மணி நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. உடனடியாக இருதரப்பினரும் தங்கள் நாடுகளுக் குத் திரும்பினர். அதன் பிறகு, ...