முன்னாள் கடற்படைத் தளபதி அத்மிரல் ஒப் த ப்ளீட் வசந்த கரன்னாகொட இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். 2006 ஆம் ஆண்டில் இலங்கை கடற்படையின் நிறைவேற்றுப் பிரிவுக்கு கடற்படை அதிகார உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்பு செய்யும் போது, தகுந்த தகுதிகளைப் பூர்த்தி செய்யாதிருந்த யோஷித ராஜபக்ஷவை நிறைவேற்றுப் ...
பிள்ளைகள் போதைப்பொருள் பயன்பாட்டிற்கு அடிமையாகியுள்ளார்களா என்பதைப் பெற்றோர்கள் தனிப்பட்ட முறையில் பரிசோதித்துப் பார்ப்பதற்கான விசேட சோதனைப் பொதிகளை மருந்தகங்கள் மூலம் இலகுவாகக் கொள்வனவு செய்யக்கூடிய வகையில் சந்தைக்கு அறிமுகப்படுத்துவது குறித்து அரசாங்கத்தின் அவதானம் திரும்பியுள்ளது. நச்சுப் போதைப்பொருள் பேரழிவை நாட்டிலிருந்து ஒழிப்பதற்காகச் செயற்படுத்தப்படும் முழு நாடுமே ஒன்றாக தேசிய ...
வடகிழக்கு தாய்லாந்தின் முக்தஹான் மாகாணத்தில் பாதயாத்திரையில் ஈடுபட்டிருந்த பௌத்த தேரர்கள் குழுவொன்றின் மீது, 11 வயது சிறுவன் ஒருவன் செலுத்திய கெப் வண்டி மோதியதில் எட்டு தேரர்கள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில் மேலும் 13 தேரர்கள் படுகாயமடைந்துள்ளனர். முவெங் மாவட்டத்தின் பான் நா சி ...
சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பீடம், நாளை (04) மாணவர் பாவனைக்காகக் கையளிக்கப்படும் என அந்த மருத்துவப் பீடத்தின் பீடாதிபதி சிரேஷ்ட பேராசிரியர் நிர்மலி விக்ரமரத்ன தெரிவித்துள்ளார். பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவின் தலைமையில் இந்நிகழ்வு நடைபெறவுள்ளது. இதில் சபரகமுவ மாகாண ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்ன மற்றும் சவுதி ...
பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ஜுனாவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை, விசாரணைக்காக எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 31ஆம் திகதி அழைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று (02) உத்தரவிட்டுள்ளது. அபிநவ நிவாஹல் பெரமுன தலைவர் ஓஷல ஹேரத் இந்த மனுவைத் தாக்கல் செய்திருந்தார். இந்த ...
இந்து ஆலயங்ககளும் அவற்றின் பரிபாலனமும் 31 நம் எண்ணங்கள் மிகவும் வலிமையானவை. அதனாலேயே நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே நீ ஆகிறாய் என்கிறார் சுவாமி விவேகானந்தர். ஆக, எண்ணங்கள்-சிந்தனைகள் எப்போதும் நேரியதாக, பெறுமதி உடையதாக இருக்க வேண்டும். மாறாக, எதிர்ச் சிந்தனைகள்-எதிர்மறையான எண்ணங்கள் பாதகமான விளைவைத் தரக்கூடியவை. எனினும் ...
தீவகத்தில் நெடுந்தீவு, நயினாதீவு, அனலை தீவு, எழுவைதீவு ஆகிய இடங்களுக்குச் செல்வதற்கு கடல் வழிப்பயணம் மட்டுமே உண்டு. அதிலும் குறித்த இடங்களுக்கான கடல் வழிப்பயணம் என்பது ஆழ்கடலாக இருப்பதனால் ஒவ்வொரு பயணத்தின் போதும் பயணிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும். அதிலும் நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்திற்கு நாள்தோறும் ...
டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் பரவல் காரணமாக கொழும்பு கட்புல அரங்கேற்றக் கலைகள் பல்கலைக்கழகத்தை இரண்டு வார காலத்திற்கு தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, பல்கலைக்கழகத்தின் அனைத்து கல்வி நடவடிக்கைகள், பரீட்சைகள் மற்றும் விடுதிகள் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் (UGC) ...
களனி பல்கலைக்கழகத்தின் புதிய வேந்தராக மஹா விகாரை வங்சிக சியாமோபாலி மஹா நிகாயவின் அஸ்கிரி மஹா விகாரை பிரிவின் அனுகாநாயக்க, சாஸ்திரபதி அதிவணக்கத்திற்குரிய நாரம்பனாவே ஆனந்த தேரர் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான நியமனக் கடிதம் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால், அதிவணக்கத்திற்குரிய நாரம்பனாவே ஆனந்த தேரரிடம் ஜனாதிபதி ...
வெனிசுலாவைத் தாக்கிய மிக மோசமான நிலநடுக்கம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,295 ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் இன்று (02) ஏழாவது நாளாகவும் தொடரும் நிலையில், காணாமல் போனவர்களைக் கண்டறிவதிலும் இடம்பெயர்ந்தவர்களுக்கு நிவாரணம் வழங்குவதிலும் அந்நாட்டின் புதிய அரசாங்கம் பெரும் சவாலை எதிர்கொண்டுள்ளது. கடந்த ஜூன் 24ஆம் ...