இந்து ஆலயங்ககளும் அவற்றின் பரிபாலனமும் 31 நம் எண்ணங்கள் மிகவும் வலிமையானவை. அதனாலேயே நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே நீ ஆகிறாய் என்கிறார் சுவாமி விவேகானந்தர். ஆக, எண்ணங்கள்-சிந்தனைகள் எப்போதும் நேரியதாக, பெறுமதி உடையதாக இருக்க வேண்டும். மாறாக, எதிர்ச் சிந்தனைகள்-எதிர்மறையான எண்ணங்கள் பாதகமான விளைவைத் தரக்கூடியவை. எனினும் ...
நம் வாழ்க்கை நம் கையில் பஞ்ச பாண்டவர்கள் ஐந்து பேர். அதிலே மூத்தவர் தருமர். ஒரு நாள் அவர் வீட்டுத்திண்ணையில் உட்கார்ந்திருந்தாராம். அப்போது தெருவிலே பிச்சைக்காரன் வந்திருக்கான். இவர் முன்னால் வந்து நின்று பிச்சை கேட்டான். அந்த சமயத்திலே தருமர் ஏதோ வேலையாக இருந்திருக்கார். அதனாலே ‘நாளைக்கு வா” ...
தேர்வு எழுதுவது எப்படி இந்தக் காலத்துப் பையன் எதுக்கும் பயப்பட மாட்டான். ஆனால் ஒரு விடயத்துக்குப் பயப்படுவான். என்ன அது? பரீட்சைதான்! வேறு என்ன? தேர்வு நெருங்க நெருங்க பரீட்சை ஜூரமே வந்துடும் சிலபேருக்கு. படிக்காமலே இருந்தால்தான் பரீட்சை பயமுறுத்தும் ஆரம்பத்தில் இருந்தே நன்றாக படித்துக் கொண்டு வந்தால் ...
இந்து ஆலயங்களும் அவற்றின் பரிபாலனமும் 30 சைவத் தமிழர்களை பெளத்தத்திற்கு மதமாற்றம் செய்கின்ற காரியத்தை ஆட்சித் தரப்புகள் செய்யாததன் காரணமாக, ஒரு பெரும் சவாலில் இருந்து நம் சைவத் தமிழ் தப்பிக் கொண்டது. அதேவேளை தமிழ்ப் பெளத்தர்கள் இல்லாத காரணத்தாலேயே தமிழர் தாயகத்தில் பெளத்த விகாரைகள் அமைவது எதிர்ப்புக்கு ...
செம்மணிப் புதைகுழி உலக வரலாற்றில் இடம்பிடித்து விட்டதென்றே கூறவேண்டும். ஆம், உலக வரலாற்றில் மிகப்பெரிய மனிதப் புதைகுழித் தொடராக செம்மணிப் புதைகுழி அடையாளப்படுத்தப்பட்டிப்பது ஈழத்தமிழினத்தின் மீதான இன அழிப்பை உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது. அங்கு புதைக்கப்பட்டிருப்பவர்கள் அனைவரும் தமிழர்கள் என்பதில் மாற்றுக் கருத்தேதும் இல்லை. ஈழத்தேசத்தில் அரச ...
மகப்பேற்றுக்கு இலவசம் ஆட்டோவில் எழுதியிருந்த மகத்துவம் பேராண்டி… நடிகர் ரஜினி காந்தின்ர பாட்ஷா படம் பார்த்தனியே? அதில ரஜினி ஆட்டோ ஓட்டுறவரா நடிச்சிருப்பார். அவரின்ர ஆட்டோவுக்குப் பின்னுக்கு “பிரசவத்துக்கு இலவசம்” எண்ட வாசகம் எழுதியிருக்கும். அதைவிட “நான் ஆட்டோக்காரன் ஆட்டோக்காரன்…” எண்டுற பாட் டில நான் பிரசவத்திற்கு இலவசமாவாறேன் ...
இந்து ஆலயங்களும் அவற்றின் பரிபாலனங்களும் 29 தமிழ் இனம்-தமிழ் மொழி என்பதை இலக்காகக் கொண்டு நம் விடுதலைப் போராட்டம் இடம்பெற்றாலும் சிங்களவர்கள் சிங்கள மொழி என்பதை விட, பெளத்தத்திற்கே முன்னுரிமை கொடுத்தனர். அதனாலேயே இலங்கையை அவர்கள் பெளத்த சிங்கள நாடு என்கிறார்கள். உண்மையில் சிங்கள மொழிக்கே அவர்கள் முன்னுரிமை ...
இந்து ஆலயங்களும் அவற்றின் பரிபாலனங்களும் 29 உலகம் முழுமையிலும் இருக்கக்கூடிய வன்மங்கள்-பழிவாங்கல்கள்-ஆக்கிர மிப்புக்கள்- போர் மூட்டம் கொண்ட சூழல்கள் என அனைத்திற்கும் பின்னணியாக இருப்பது மதம் என்பதை நாம் இங்கு எடுத்துரைப்பது கட்டாய மானதாகும். ஆம், அமெரிக்கா, இஸ்ரேல் போன்ற நாடுகள் இன்றுவரை மத்திய கிழக்கு நாடுகள் மீது ...
தென்பகுதிக்கு விருப்பம் இல்லாத மண்டைதீவு கிரிக்கெற் மைதானம் வாத்தியார் வைத்திலிங்கம் தலைமையில் ஆலடி மாநாடு கூடியது. மாநாட்டு உறுப்பினர்கள் அனைவரும் ஆலடிக்கு வந்திருந்தனர். இறைவணக்கத்துடன் ஆலடி மாநாட்டை ஆரம்பிப்பம் என்று வாத்தியார் கூற, அனைவரும் எழுந்து நின்று இறை வணக்கம் செலுத்தி அமர்ந்தனர். தொடர்ந்து பண்டிதர் பரமலிங்கம் எழுந்தார். ...
1) இப்போது பலர் சமூக வலைத்தளப் போராளிகளாக தங்களை உயர்த்துகின்றனரே வியாசரே? ரிதுஷ்-வதிரி முகம் காட்டத் துணிவில்லாத முட்டாள்கள் தம் முகம் மறைத்து, பெயர்-ஊர் மறைத்து எங்கு நல்லது நடந்தாலும் அதைக் குழப்புவதாயும் பெண்களை இழிவுபடுத்துவதாயும் அடுத்தவர்களின் குடும்பங்களைக் குலைப்பதாயும் செயற்படுவது நல்ல மனிதனுக்கு அழகில்லையே. என்னைப் பொறுத்தவரை ...