இந்து ஆலயங்ககளும் அவற்றின் பரிபாலனமும் 31 நம் எண்ணங்கள் மிகவும் வலிமையானவை. அதனாலேயே நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே நீ ஆகிறாய் என்கிறார் சுவாமி விவேகானந்தர். ஆக, எண்ணங்கள்-சிந்தனைகள் எப்போதும் நேரியதாக, பெறுமதி உடையதாக இருக்க வேண்டும். மாறாக, எதிர்ச் சிந்தனைகள்-எதிர்மறையான எண்ணங்கள் பாதகமான விளைவைத் தரக்கூடியவை. எனினும் ...
இந்து ஆலயங்களும் அவற்றின் பரிபாலனமும் 30 சைவத் தமிழர்களை பெளத்தத்திற்கு மதமாற்றம் செய்கின்ற காரியத்தை ஆட்சித் தரப்புகள் செய்யாததன் காரணமாக, ஒரு பெரும் சவாலில் இருந்து நம் சைவத் தமிழ் தப்பிக் கொண்டது. அதேவேளை தமிழ்ப் பெளத்தர்கள் இல்லாத காரணத்தாலேயே தமிழர் தாயகத்தில் பெளத்த விகாரைகள் அமைவது எதிர்ப்புக்கு ...
இந்து ஆலயங்களும் அவற்றின் பரிபாலனங்களும் 29 தமிழ் இனம்-தமிழ் மொழி என்பதை இலக்காகக் கொண்டு நம் விடுதலைப் போராட்டம் இடம்பெற்றாலும் சிங்களவர்கள் சிங்கள மொழி என்பதை விட, பெளத்தத்திற்கே முன்னுரிமை கொடுத்தனர். அதனாலேயே இலங்கையை அவர்கள் பெளத்த சிங்கள நாடு என்கிறார்கள். உண்மையில் சிங்கள மொழிக்கே அவர்கள் முன்னுரிமை ...
இந்து ஆலயங்களும் அவற்றின் பரிபாலனங்களும் 29 உலகம் முழுமையிலும் இருக்கக்கூடிய வன்மங்கள்-பழிவாங்கல்கள்-ஆக்கிர மிப்புக்கள்- போர் மூட்டம் கொண்ட சூழல்கள் என அனைத்திற்கும் பின்னணியாக இருப்பது மதம் என்பதை நாம் இங்கு எடுத்துரைப்பது கட்டாய மானதாகும். ஆம், அமெரிக்கா, இஸ்ரேல் போன்ற நாடுகள் இன்றுவரை மத்திய கிழக்கு நாடுகள் மீது ...
இந்து ஆலயங்களும் அவற்றின் பரிபாலனங்களும் 28 இலங்கைத் திருநாட்டில் பௌத்தர்களும் சைவர்களும் ஒன்றுபட்டு ஒற்றுமையாக வாழக்கூடிய ஏதுக்கள் இருந்த போதிலும் அஃது சாதித்தியப்படாமல் போனமை துரதிர்ஷ்டமே. அதேநேரம் பெளத்தர்கள் சைவாலயங்களுக்குச் சென்று வழிபாடாற்றுவது போல, சைவர்களும் பெளத்த விகாரைகளுக்குச் சென்று வழிபாடாற்றுகின்ற நடைமுறைகள் இருந்திருக்குமாயின், இத்தனை தூரம் இன-மத ...
இந்து ஆலயங்களும் அவற்றின் பரிபாலனங்களும் 27 இந்து சமயக் கொள்கைகளுடன் இணைந்து செல்லக்கூடிய பெளத்தமும் நம் சைவமும் முட்டி மோதிக் கொள்வதன் சூக்குமம் இன்னமும் புரியாத புதிராகவே உள்ளது. பெளத்த விகாரைகளில் இந்துக் கடவுள்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடைபெறுகிறது. இவ்வாறான நிலையில் தமிழர்களில் பெளத்தர்கள் இல்லாத வெற்றிடமும் ...
இந்து ஆலயங்களும் அவற்றின் பரிபாலனங்களும் 26 முல்லைத்தீவில் குருந் தூர்மலை, வவுனியாவில் வெடுக்குநாறி, திருகோணமலையில் திருக்கோணேஸ்வரமும் கன்னியா வெந்நீரூற்றும் என சைவ சமயத்தின் வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்களை ஆக்கிரமித்து அங்கு பெளத்த விகாரைகளை அமைப்பது பெளத்த பீடங்களின் இலக்காக இருக்க, அவர்களின் பெளத்த மதவாதத்திற்கு தொல்லியல் திணைக்களம் ...
இந்து ஆலயங்களும் அவற்றின் பரிபாலனமும் 25 திருகோணமலை கன்னியா வெந்நீருற்றுப் பிள்ளையார் ஆலயம் தொடர்பில் எழுந்த சர்ச்சை நீதிமன்றுக்குச் சென்ற போது, பிள்ளையார் ஆலயத்தை அமைப்பதற்கான இடத்தை கன்னியா வெந்நீருற்று வளாகத்தில் ஒதுக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. பிள்ளையார் ஆலய தர்மகர்த்தா சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் வாதிட்டார் என்பதும் ...
இந்து ஆலயங்களும் அவற்றின் பரிபாலனமும் 24 நம் நாட்டிற்கு 1948 களில் சுதந்திரம் கிடைத்த போது, இலங்கையை பெளத்த சிங்கள நாடாகப் பிரகடனம் செய்வதை இலக்காகக் கொண்ட சிங்கள மேலாதிக்கக் குடிகள்; கிறிஸ்தவ சமயத்தில் இருந்து மீளவும் தங்களின் தாய்ச் சமயமாகிய பெளத்த மதத்திற்கு வந்து சேர்ந்தன. ஒரு ...
இந்து ஆலயங்களும் அவற்றின் பரிபாலனமும் 23 திருக்கோணேச்சரம் ஆலயத்தின் புனரமைப்புப் பணிகளுக்கு தொல்லியல் திணைக்களம் தடையாக உள்ளதென்ற கருத்தை இவ்விடத்தில் எழுதிய பேனா மை காய்வதற்கு முன்னதாக, முல்லைத்தீவு குருந்தூர் மலையில் சிவனாலயம் இருந்ததற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என பெளத்தசாசன அமைச்சுக்கு தொல்லியல் திணைக்களம் தெரிவித்துள்ளது எனும் ...