ஹல்துமுல்ல பகுதியில் உள்ள முன்னணி பாடசாலையொன்றை சேர்ந்த 16 வயதுடைய மாணவர்கள் குழுவொன்று பாடசாலை நேரத்தில் மதுபானம் அருந்திய சம்பவத்துக்காக நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவரின் உடல்நிலை மோசமடைந்ததால் ஹல்துமுல்ல மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் தீயத்தலாவை அடிப்படை மருத்துவமனைக்கு அவசர நிலையில் மாற்றப்பட்டார். மருத்துவமனை தகவலின்படி, ...
கற்பிட்டி பகுதியில் உள்ள பங்களவத்தை மற்றும் சேதவாத்தை கடற்கரைப் பகுதிகளில் இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையில், சுமார் 907 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் கைப்பற்றப்பட்டுள்ளது. வடமேற்கு கடற்படை கட்டளையின் கீழ் உள்ள ‘விஜய’ கடற்படைக் கப்பலின் ஆலங்குடா துணைப் பிரிவினர் ஏப்ரல் 06 ஆம் ...
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (CPC) வெளியிட்ட புதிய அறிவிப்பில், இன்று (ஏப்ரல் 11) முதல் ஏப்ரல் 18ம் திகதி வரை பெட்ரோலில் இயங்கும் வாகனங்களுக்கு QR முறை இல்லாமல் எரிபொருள் பெற்றுக்கொள்ள அனுமதி வழங்கியுள்ளது. இந்த தற்காலிக தளர்வு பெட்ரோல் வாகனங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், இந்த காலப்பகுதியில் ...
– ஆர்டெமிஸ் II (Artemis II) திட்டத்தின் கீழ் வரலாற்றுச் சிறப்புமிக்க நிலவுப் பயணத்தை மேற்கொண்ட ஒராயன் (Orion) விண்கலம், தனது நிலவு ஆய்வுப் பணிகளை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு பாதுகாப்பாக பூமிக்குத் திரும்பியுள்ளது. அதன்படி, ஒராயன் விண்கலம் இலங்கை நேரப்படி இன்று (11) அதிகாலை 5.30 மணியளவில் கலிபோர்னியாவின் ...
கருவியை விழுங்கலம்! ஒரு டாக்டரிடம் போகிறீர்கள்! வயிறு வலிக்கிறது என்று சொல்கிறீர்கள்! அவர் உங்களை சோதித்துப் பார்க்கிறார்! பார்த்துவிட்டு, ஏதாவது ஒரு மாத்திரையைக் கொடுத்து ‘விழுங்கு!” என்று சொன்னால் விழுங்கி விடுவீர்கள்! மாத்திரைக்குப் பதிலாக டாக்டர் ஒரு ‘தையல் மிஷினை”க் கொடுத்து அதை விழுங்கு என்று சொன்னால் என்ன ...
கொழும்பு, புறக்கோட்டை பகுதியில் எவ்வித அடையாளக் குறிகளுமற்ற நிலையில் இறக்குமதி செய்யப்பட்ட பெருமளவிலான அழகு சாதனப் பொருட்களைப் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை கைப்பற்றியுள்ளது. காவல்துறை விசேட பிரிவிற்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், புறக்கோட்டை பிரதான வீதியிலுள்ள களஞ்சியசாலை ஒன்றில் நேற்று முன்தினம் (09) இந்தச் சோதனை நடவடிக்கை ...
மட்டக்களப்பில் பரபரப்பினை ஏற்படுத்திய கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நெல்லிக்காடு பகுதியில் உள்ள கிணற்றில் இருந்து பெண்ணொருவர் உயிருடன் மீட்கப்பட்டதுடன் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கைதுசெய்யப்பட்டவர்கள் எதிர்வரும் 15ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான விசாரணைகள் நேற்று (10) மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் ...
இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்புக்கு இடையிலான மோதல்களை முடிவுக்குக் கொண்டு வந்து, முறையான போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்கான முதற்கட்ட பேச்சுவார்த்தைகள் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை அமெரிக்காவின் வொஷிங்டன் நகரில் தொடங்கவுள்ளன.லெபனான் ஜனாதிபதி ஜோசப் அவுனின் அலுவலகம் விடுத்துள்ள உத்தியோகபூர்வ அறிக்கையின்படி, இந்தப் பேச்சுவார்த்தைகள் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் நடைபெறவுள்ளன. அமெரிக்கா ...
அரசு வைத்திய அதிகாரிகள் சங்கம் முன்னெடுத்த 48 மணி நேர அடையாள வேலைநிறுத்தம் இன்று (11) காலை நிறைவடைந்ததாக சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் கருத்து தெரிவித்த சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க, அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து செயற்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் என குறிப்பிட்டார்.
உள்ளூராட்சி சபைகளான பிரதேச, நகர, மாநகர சபைகளின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு அன்புவணக்கம். உள்ளூராட்சி சபைத் தேர்தலில் நீங்கள் பெற்ற வெற்றி என்பது அந்தந்த இடங்களில் உங்களுக்கு இருக்கக்கூடியமக்கள் செல்வாக்கு எத்தகையதென்பதைச் சுட்டி நிற்பதா கும். தவிர, நீங்கள் மக்களோடு சேர்ந்து நின்று அவர்களுடன் சமூக சேவையில் ஈடுபட்டதன் ...