லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடருக்கான வெளிநாட்டு வீரர்களின் பதிவு நாளை மறுதினம் (08) ஆரம்பமாகவுள்ளது. இது தொடர்பாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், எதிர்வரும் 18ஆம் திகதி வரை இதற்காகப் பதிவு செய்ய முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் உத்தியோகபூர்வ இணையதளமான www.srilankacricket.lk ...
2026 ஜனவரி 1 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில், இலங்கையில் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட 628 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஏ.எஸ்.பி (ASP) எப்.யு. வுட்லர் தெரிவித்துள்ளார். நேற்று (05) நடைபெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றிய அவர், இந்தியா, வியட்நாம், சீனா, மியன்மார், ...
வைத்தியர் எனத் தன்னை அடையாளப்படுத்தி பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த 59 வயதுடைய நபர் ஒருவர் பொலன்னறுவை வலய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். குருநாகல், பன்னல பகுதியைச் சேர்ந்த இவர், செவ்வாய்க்கிழமை (05) இரவு பொலன்னறுவை தீப உயன பகுதிக்கு அருகில் வைத்து கைது ...
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில் வியட்நாம் ஜனாதிபதி நாளை வியாழக்கிழமை இரு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வரவுள்ளார். இரு நாடுகளுக்கிடையில் ஒத்துழைப்புக்களை மேம்படுத்தி, பல துறைகளை உள்ளடக்கியதாக குறித்த அரச விஜயத்தின் போது சில புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையொப்பமிடுவதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதற்கமைய ...
த.வெ.க.வை ஆதரிப்பதன் மூலம் பல ஆண்டு காலமாக தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகித்து வந்த காங்கிரஸ் அக்கூட்டணியில் இருந்து வெளியேறி உள்ளது. முன்னதாக, த.வெ.க.வை காங்கிரஸ் ஆதரவளிப்பது என்று முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியான போது தி.மு.க.விடம் இருந்து கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. தமிழக வெற்றிக்கழகம் ஆட்சியை அமைப்பதற்கு ...
2025/2026 கல்வியாண்டிற்காக அரச பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கைகள், 2026 செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் இருந்து ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகப் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார். இன்று (06) பாராளுமன்றத்தில் உறுப்பினர் ஒருவரால் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். பல்கலைக்கழக வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டதன் ...
வாத்தியார் வைத்திலிங்கம் தலைமையில் ஆலடி மாநாடு கூடியது. மாநாட்டு உறுப்பினர்கள் அனைவரும் ஆலடிக்கு வந்திருந்தனர். இறைவணக்கத்துடன் ஆலடி மாநாட்டை ஆரம்பிப்பம் என்று வாத்தியார் கூற, அனைவரும் எழுந்து நின்று இறை வணக்கம் செலுத்தி அமர்ந்தனர். தொடர்ந்து விதானையார் விசுவலிங்கம் எழுந்தார். எங்கட வீதிகளைப் பராமரிக்க வேணும் எண்டு பலதடவை ...
1) பேரறிவாளன் சட்டத்தரணியாகிவிட்டார். இனி நிலை எப்படியிருக்கும்? சேது- யாழ்ப்பாணம் இந்தியப் பிரதமரைக் கொலை செய்த குற்றவாளி என்று முத்திரை குத்தப்பட்ட பேரறிவாளன் அந்த நீதிமன்றப் படிகளில் ஒரு குற்றவாளியாக எத்தனை முறை ஏறி இறங்கியிருப்பார். இப்போது அதே படிகளில் சட்டத்தரணியாக கறுப்புச் சட்டை அணிந்து தன்னை நிரூபித்திருக்கிறார்.இங்கு ...
தமிழகத்தின் தேர்தல் முடிவுகள் வெளியாகி பெரும் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆம், நடிகர் விஜய் தேர்தலில் மகத்தான வெற்றியைப் பெற்று தமிழகத்தின் முதலமைச்சராகிறார். அவரின் இந்த வெற்றி தமிழக வரலாற்றில் ஏற்பட்ட மிகப்பெரும் வரலாற்றுச் சாதனை எனலாம். உண்மை. தமிழக அரசியல் வரலாற்றில் எம்.ஜி.இராமச்சந்திரன் அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தில் ...
பருவ காலம் என்பது நமக்கு கடவுள் தருகின்ற வாழ்வியல் உத்தரவாதம். ஆம், பருவ காலங்கள் இயற்கையின் கொடைக்கான அறிவிப்புகள். அதாவது மனித வாழ்வுக்கும் ஆரோக்கியத்திற்கும் தேவையானவற்றை பருவ காலங்கள் நமக்குத் தரு கின்றன. எனினும் அவை பற்றி நாம் அதிகம் அலட்டிக் கொள்வதில்லை. இதன் காரணமாக இயற்கை தருகின்ற ...