விசா நிபந்தனைகளை மீறி இலங்கையில் தங்கியிருந்து, சட்டவிரோதமான முறையில் நிதி மோசடிகளில் ஈடுபட்டு வந்த வெளிநாட்டுப் பிரஜைகள் 74 பேர் கொள்ளுப்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று புதன்கிழமை (06) மாலை, கொள்ளுப்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உத்தராநந்த மாவத்தை பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் பொலிஸ் குழுவினரால் ...
உலக சந்தையில் மசகு எண்ணெய் விலையில் திடீர் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவிற்கும், ஈரானுக்கும் இடையே ஒரு பக்க அளவிலான போர் நிறுத்த ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக ‘எக்ஸியோஸ்’ நிறுவனம் செய்தி வௌியிடப்பட்டது. இதனை அடுத்து உலக சந்தையில் மசகு எண்ணெய் விலையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. பிரெண்ட் ரக ...
நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லாப் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய 12.5 கிலோ எடைகொண்ட எரிவாயுவின் விலை 545 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 6245 ரூபாவாகும். 5 கிலோ எடைகொண்ட எரிவாயுவின் விலை 220 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு அதன் புதிய ...
இந்த மாதத்திற்கான லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் மாற்றம் ஏற்படுத்தப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி 12.5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு 4,765 ரூபாய்க்கு தொடர்ந்தும் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் 5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு விலை 1910 ரூபாவாக காணப்படும். ...
யாழ்ப்பாணம் – வேலணை புங்குடுதீவு மடத்துவெளி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். தனியார் விடுதியொன்றுக்கு சொந்தமான பேருந்து ஒன்றுடன், மோட்டார் சைக்கிள் ஒன்று இன்று (6) முற்பகல் மோதுண்டதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த புங்குடுதீவு 10 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த 21வயதுடைய ...
சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ மற்றும் ஈரான் வெளியுறவு அமைச்சர் செய்யது அப்பாஸ் அராக்ஷி ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று (6) பெய்ஜிங்கில் நடைபெற்றது. இந்த சந்திப்பின் போது ஈரான்-அமெரிக்க அமைதிப் பேச்சுவார்த்தைகளின் தற்போதைய நிலை மற்றும் ஈரானின் நிலைப்பாடு குறித்து ஈரான் வெளியுறவு அமைச்சர் சீனத் ...
போர் (BORE) “1946 இல் நான் வெளிநாடு போயிருந்தபோது ” என்று பேச ஆரம்பிப்பார் ஒரு பெரியவர். உடனே பக்கத்தில் இருப்பவர்கள் எல்லாம் மெதுவாக எழுந்து நழுவ ஆரம்பித்து விடுவார்கள் ஏன் அப்படி நழுவ ஆரம்பிக்கிறார்கள்? அவர் வெளிநாடு போய்விட்டு வந்த கதையை கேட்பதற்கு விருப்பம் இல்லாமலா? அப்படி ...
2015 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவி சிவலோகநாதன் வித்யா கடத்தப்பட்டு, கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், சுவிஸ் குமார் உள்ளிட்ட நான்கு பிரதிவாதிகளுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை உயர் நீதிமன்றம் இன்று (06) உறுதி செய்தது. மூவரடங்கிய மேல் நீதிமன்ற தீர்ப்பாயத்தினால் ...
ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக முன்னாள் மின்சக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் விசாரணையை ஜூன் மாதம் 17 ஆம் திகதி நடத்துவதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு இன்று (06) கொழும்பு மேல் நீதிமன்ற நீதவான் ...
உக்ரைன் நாட்டின் பல்வேறு பகுதிகள் மீது ரஷ்யா நடத்திய மிகத்தீவிரமான ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களில் சிக்கி இதுவரை 26 பேர் உயிரிழந்துள்ளதோடு, 80-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மே 5 அன்று நடத்தப்பட்ட இந்த வான்வழித் தாக்குதல்களில் சபோரிஷியா , கிராமடோர்ஸ்க் , டினிப்ரோ மற்றும் போல்டாவாஆகிய நகரங்கள் ...