Type to search

Local News

பொது மக்கள் பச்சை மீனை உட்கொள்ள வேண்டாம்

Share

மக்கள் பச்சை மீனை உட்கொள்ள வேண்டாம் என அரசாங்க மருத் துவ அதிகாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

எவ்வாறெனினும், நன்கு சமைத்த மீனை உட்கொள்வதில் எவ்வித சுகாதார பிரச்சினையும் ஏற்படப் போவதில்லை என அறிவித்துள்ளது.

கோவிட் தொற்று பரவக்கூடும் என்ற அச்சத் தினால் மீன் உட்கொள் வது வெகுவாக குறை வடைந்துள்ளது.

மீன் விற்பனையை ஊக்குவிக்கும் நோக் கில் பாராளுமன்ற உறுப் பினர் திலிப் வெதாராச்சி நேற்றுமுன்தினம் பச்சை மீனை செய்தியாளர் சந்திப்பில் வைத்து உட் கொண்டார்.

எனினும், இவ்வாறு பச்சை மீனை உட் கொள்ள வேண்டாம் எனவும் நன்கு சமைத்த மீனை உட்கொள்வதில் பிரச்சினை கிடையாது எனவும் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link