உலகம் முழுவதும் மருத் துவ ஊழியர்கள் 22 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் பரவியதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்தது. கொரோனாவில் இருந்து மக்களைக் காப்பாற்ற அனைத்து நாடுகளைச் சேர்ந்த மருத் துவத்துறையினர் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு போதிய சிகிச்சையளித்து அவர்களைக் காப்பாற் றும் ...
கொரோனாவால் இயற்கையில் ஏற்பட்ட மாற்றம் குறித்து நாசா செயற்கைக்கோள் படத்தை வெளியிட்டது. கொரோனா வைரஸ் தொற்று மிக வேகமாகப் பரவி வரும் நிலையில் அதனால் உலக மக்கள் பலரும் பாதிப்பை எதிர் நோக்கியுள்ளனர். எனினும் இதனால் இயற்கையில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி சுற்றுச்சூழல் மாசு கணிசமாகக் ...
கிளிநொச்சி ஸ்கந்தபுரம் பகுதியில் நீர்ப்பாசன கால்வாயில் இருந்து ஆணொருவரின் சடலம் நேற்று மீட்கப்பட்டுள்ளது கிளிநொச்சி ஸ்கந்தபுரம் பகுதியூடாக செல்லும் அக்கராயன்குளம் நீர்ப்பாசன கால்வாயின் மூன்றாம் வாய்க்கால் பகுதியில் சடலம் ஒன்று கிடப்பதாக அக்கராயன் குளம் பொலிசார் மற்றும் ஸ்கந்தபுரம் கிராம அலுவலர் ஆகியோருக்கு கிடைத்த தகவலை யடுத்து சம்பவ ...
மலரும் புத்தாண்டை வீட்டிலிருந்தே குடும்ப உறவுகளுடனும் இறை பிரார்த்தனையுடனும் இல்லாதவர்களுக்கு உதவும் கைங்கரியத்துடன் கடைப்பிடியுங்கள் என சைவ ஆதீனங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளன. இது தொடர்பில் நல்லை ஆதீனம், தென்கயிலை ஆதீனம், கீரிமலை சைவ ஆதீனம் ஆகிய ஆதீனங்களின் குரு முதல்வர்கள் கூட்டாக அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, இன்று ...
வைத்திய அட்சகரை இடம் மாற்றக் கோரி பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை வைத்தியர்கள் நாளை போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். இது தொடர்பாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அனுப்பியுள்ள ஊடக அறிக்கையில், புதிதாக கடமையேற்றுள்ள பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரனுடன் நடைபெற்ற கலந்துரையாடலில் பருத்தித்துறை ...
அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்வதற்காக அனுமதியைப் பெற்ற ஒருவர் சீமெந்து கொண்டு சென்ற நிலையில் வவுனியா பொலிஸாரால் கைது செய்யப்பட் டுள்ளதுடன் பார ஊர்தியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. திருகோணமலையில் இருந்து கிளிநொச்சிக்கு கோதுமை மாவினை கொண்டு செல்வதற்கு என அனுமதியை பெற்று பார ஊர்தியில் 400 பைக்கற் சீமெந்தினை ...
இன்று தமிழ் சிங்களப் புத்தாண்டு. அறுபது ஆண்டுகள் என்ற காலச்சக்கரத்தில் இன்று சார்வரி ஆண்டு பிறக்கிறது. தமிழ்ப் புத்தாண்டுப் பிறப்பு என்பது தனித்து காலச் சக்கரத்தின் சுழற்சி மட்டுமல்ல. மாறாக புத்தாண்டில் மருத்துநீர் வைத்து ஸ்நானம் செய்து புத்தாடை அணிந்து இறை வழிபாடாற்றி தானதர்மம் செய்து தத்தம் தொழில் ...
முல்லைத்தீவு முள்ளி வாய்க்கால் கிழக்கு பகுதியில் உழவு இயந்திரம் ஒன்று தடம் புரண்டதில் விவசாயி ஒருவர் பலியாகியுள்ளார். நேற்றுக் காலை இந்த விபத்து சம்பவம் முள்ளிவாய்க்கால் கிழக்குப் பகுதியில் இடம் பெற்றுள்ளது. வயல் விதைப்பு ஆரம்பமாகியுள்ள நிலையில் உழவு இயந்திரத்தை தயார் செய்து கொண்டு வீட்டிலிருந்து புறப்பட்ட குறித்த ...
பொதுத் தேர்தலை நடத்துவது குறித்து தேர்தல்கள் ஆணைக்குழுவே தீர்மானிக்க வேண்டும் என அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். பொதுத் தேர்தல் நடத்துவது குறித்து அரசாங்கத்தின் நிலைப்பாட்டை தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, தேர்தல் நடத்தப்பட வேண்டும் ...
நாட்டில் தற்போது பின்பற்றப்படும் சமூக இடைவெளி தொடர்ந்தும் பேணப்படும் அதேவேளை, பி.சி.ஆர் பரிசோதனை விரிவாக்கப்பட்டால் இம்மாத இறுதியில் நாடுமுழுவதும் ஊரடங்குச் சட்டத்தை தளர்த்துவது பற்றி கவனம் செலுத்த முடியும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அனில் ஜாசிங்க தெரிவித்தார். இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, தற்போதுள்ளதைப் ...