இலங்கையைச் சூழவுள்ள வளிமண்டலத்தின் கீழ் அடுக்கில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலை காரணமாக, மே மாதம் 11 ஆம் திகதியளவில் அது ஒரு குறைந்த தாழமுக்கமாக வலுவடைய வாய்ப்புள்ளதாக வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் விளைவாக, நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை மேலும் சில நாட்களுக்குத் தொடரும் என ...
ரதுகலப் பகுதியின் புதிய ஆதிவாசித் பழங்குடியின கிராமத்தின் தலைவராக தானிகல மஹா பண்டாரலாகே நிஷாந்த குமார எத்தன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் அண்மையில் காலமான பழங்குடியின கிராமத்தின் தலைவர், தானிகல மகா பண்டாலகே சுதா வன்னில எத்தோவின் புதல்வர் ஆவார். மறைந்த தலைவர் சுதா வன்னில எத்தோ பயன்படுத்திய வில் ...
துருக்கியின் அந்தால்யா நகரில் நடைபெறவுள்ள “மிஸ் அவ்ரா இன்டர்நேஷனல் 2026” சர்வதேச அழகிப் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திப் பங்கேற்பதற்காக வைத்தியர் டெவினா நவீக்ஷி இன்று (10) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து துருக்கி நோக்கிப் புறப்பட்டார். சுமார் 50 நாடுகளின் அழகிகள் பங்கேற்கும் இந்தப் போட்டித் தொடர், மே ...
நாட்டின் பல பிரதேசங்களுக்குப் பலத்த மின்னல் தாக்கம் குறித்து என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று (09) இரவு 11.30 மணி வரை இது தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு அந்த அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி மேல், சப்ரகமுவ, மத்திய, தென், ஊவா, வடமேல், வடக்கு மற்றும் வடமத்திய ...
2026 ஆம் ஆண்டிற்கான விசேட மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பான தீர்மானத்தை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இன்று (09) அறிவித்துள்ளது. எரிபொருள் விலை உயர்வு மற்றும் மின் உற்பத்திச் செலவு அதிகரிப்பு உள்ளிட்ட மூன்று முக்கிய காரணிகளை அடிப்படையாகக் கொண்டு மின்சாரக் கட்டணத்தை 18 சதவீதம் வரை ...
காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவை பெற்றுள்ள தவெகவுக்கு தற்போது வரை 116 இடங்கள் உள்ள நிலையில், ஆட்சியமைக்க இன்னும் 2 இடங்கள் தேவை என்ற நிலை உள்ளது. 2 இடங்களை வைத்துள்ள விசிக, தனது நிலைப்பாட்டை இன்று மாலை 4 மணிக்கு அறிவிப்பதாக தெரிவித்துள்ளது. தொடர்ந்து விஜய் ...
2026 ஏப்ரல் மாதத்தில் இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்களின் பெறுமதி மீண்டும் 7 பில்லியன் அமெரிக்க டொலர் மட்டத்திற்கு கீழ் வீழ்ச்சியடைந்துள்ளது. மத்திய வங்கி வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகளின்படி, 2026 மார்ச் மாத இறுதியில் 7,026 மில்லியன் டொலர்களாகக் காணப்பட்ட மொத்த உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்களின் ...
திறைசேரி அதிகாரியின் மரணம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவருமான உதய கம்மன்பில இன்று (09) காலை குளியாப்பிட்டிய பொலிஸ் நிலையத்திற்கு வருகை தந்துள்ளார். சமீபத்தில் செய்தியாளர் சந்திப்பொன்றை நடத்திய அவர், குறித்த மரணம் தொடர்பாகக் கருத்துக்களை வெளியிட்டிருந்தார். அதற்குப் பதிலளிக்கும் ...
எனக்குள் நான் ஒரு பெரியவர் என்னைப் பார்த்து ஒரு கேள்வி கேட்டார். “நீ ஒரு ஆளா? இரண்டு ஆளா?” என்றார். இப்படிக் கேட்டதும் அந்தப் பெரியவர் மேலேயே எனக்கு சந்தேகம் வந்துவிட்டது. “அவர் இப்போது நிதானத்திலேதான் இருக்கிறாரா இல்லையா?” என்று! பார்ப்பது எல்லாம் இரண்டு இரண்டாக தெரிந்தால் அது ...
நாஸ்திகம் என்பது கடவுள் மறுப்புக் கொள்கையை உடையது. அதாவது கடவுள் இல்லை என்ற நிலைப்பாட்டை உடையவர்களை நாஸ்திகர்கள் என்பர். இங்கு கடவுள் இருக்கிறார் என்ற நம்பிக்கையுடைய ஆஸ்திகர்களை எந்தளவு தூரம் கடவுள் நேசிக்கின்றாரோ அந்தளவு தூரம் கடவுள் இல்லை என்ற கொள்கையுடையவர்களையும் கடவுள் நேசிக்கின்றான். ஆக, இங்கு அறத்தின் ...