தமிழ் மக்கள் தொடர்பில் இலங்கை ஆட்சியாளர்களின் வன்மம் இன்னமும் தீர்ந்த பாடில்லை வன்னிப் பெருநிலப்பரப்பில் தமிழினத்தை வதைத்து சங்காரம் செய்தும் அவர்களின் பகைமை அடங்கவில்லை எனும்போது, தமிழினத்தின் எதிர்காலம் இன்னும் ஆபத்தாகவே இருக்கப் போகிறது. வன்னிப் பெருநிலப்பரப்பில் நடந்த யுத்தத்தில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர். இதற்கு மேலாக, ...
எதிர்வரும் ஓகஸ்ட் 05ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. மக்கள் பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதற்காக நடைபெறுகின்ற இத்தேர்தலுக்காக செல விடப்படும் தொகையும் மனித உழைப்பும் கொஞ்சமல்ல. தவிர, தேர்தலில் போட்டியிடுகின்றவர் களும் தமது வெற்றிக்காகக் கடுமையாகப் பாடுபடுகின்றனர். தேர்தல் தொடர்பாக அவர்களுக்கு ஏற்படுகின்ற செலவுகள் ஏராளம். இருந்தும் தவிர்க்க ...
காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் புதிதாக தெரிவு செய்யப்படுகின்ற பாராளுமன்ற உறுப்பினர் கள் எங்கள் போராட்டத்திற்கும் கவலைகள், கண்ணீருக்கும் காலம் தாழ்த்தாது நீதியை பெற்றுத்தர வேண்டும் என மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தெரிவித்துள்ளனர். மன்னாரில் நேற்று சனிக்கிழமை காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு ...
அரசியல் ரீதியான கருத்தரங்குகள், கலந்துரையாடல்கள், சந்திப்புகள், விருந்துகள் ஆகியவற்றில் தேர்தல் கடமைகளில் ஈடுபடும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொள்வதை தவிர்க்கும் அவசியத்தை சுட்டிக்காட்டி தேர்தல் ஆணைக்குழு ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வீடுகள் அல்லது மண்டபங்களில் ஒழுங்கு செய்யப்படும் இப்படியான வைபவங்கள் அல்லது ...
யாழ்.சாவகச்சேரிப் பகுதியில் போதைப்பொருளுடன் ஓட்டம் காட்டிய இளைஞனை பொலிஸார் விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்துள்ளனர். சாவகச்சேரி நகரத்தில் நேற்றுப் பிற்பகல் இந்த சம்பவம் நடந்தது. போதைப்பொருளுடன் வந்த இளைஞன் ஒருவர், பொலிஸாரைக் கண்டதும் ஓட்டம் பிடிக்க ஆரம்பித்தார். அவரை குறிவைத்து நின்ற சிவில் உடை பொலிஸார், இளைஞனை விரட்டினார்கள். ...
தேர்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை ஆறு வேட்பாளர்கள் கைது செய்யப் பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். தேர்தல் சட்ட மீறல்களை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கை களை விரிவுபடுத்த பொலிஸார் முடிவு செய்துள்ளதாக தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான மூத்த பிரதி பொலிஸ்மா அதிபர் பிரியந்த விஜேசூரிய குறிப்பிட்டார். இதற்காக, ...
இலங்கையின் மூத்த குடிகள் தமிழ் மக்களே என நீதியரசர் விக்னேஸ்வரன் வெளியிட்ட அறிக்கை தொடர்பாக பொலிஸார் நேற்று அவரிடம் இரண்டு மணிநேரம் தீவிர விசாரணை செய்தனர். கொழும்பிலிருந்து விடப்பட்ட உத்தரவின் பேரில் நல்லூரில் உள்ள அவரது அலுவலகத்தில் வைத்து இந்த விசாரணை இடம்பெற்றது. விக்னேஸ்வரனின் அறிக்கை இனங்களிற்கிடையில் முறுகலை ...
நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தலை மையிலான தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தேர்தல் பரப்புரைக் கூட்டம் நேற்று வல்வெட்டித் துறை ரேவடி உல்லாசக் கடற்கரை மைதானத்தில் இடம்பெற்றது. இதன்போது கூட்டம் நடைபெறுவதற்கு முன்பு மேடை மற்றும் கதிரைகள் என்பன மோப்ப நாய் மற்றும் கருவிகள் கொண்டு பொலிஸார் தீவிர சோதனை ...
வேட்பாளர் ஒருவரின் சுவரொட்டியை சுவரில் ஒட்டிய நால்வர் நேற்று இரவு வட்டுக் கோட்டைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். யாழ், கிளிநொச்சி வேட்பாளர் ஒருவருடைய சுவரொட்டியை ஒட்டிய நால்வரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து வாகனம் ஒன்றும் ஒரு தொகை சுவரொட்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கிளிநொச்சி ஜெயபுரம் பொலிஸ் பிரிவில் இடம் பெற்ற விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானதுடன் மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த விபத்து சம்பவம் நேற்று முன்தினம் வியாழக்கிழமை இரவு கிளிநொச்சி ஜெயபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மன்னார் யாழ் வீதியில் இடம்பெற்றுள்ளது. வீதியில் தரித்து நின்ற பார ஊர்தியுடன் யாழ் ...