Type to search

Headlines

மதுசாலைகள் 6 மணியுடன் மூடப்படும்

Share

தீவிரம் பெற்றுவரும் கொரோனாப் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாட்டிலுள்ள அனைத்து மதுபானசாலைகளும் மாலை 6 மணியுடன் மூடப்பட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.


அதற்கமைய, நேற்று முதல் இந்த நடைமுறை அமுலாக்கப்பட்டுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link