தீக்காயத்துக்குள்ளான குடும்பஸ்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தில் மன்னாரைச் சேர்ந்த முகமது சிராஜ் (வயது-30) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே மரணமடைந்தவராவார். கடந்த 21ஆம் திகதி பால் காய்ச்சிய போது மண்ணெண்ணெய் போத்தல் தவறிவிழுந்ததில் தீக்காயத்துக்குள்ளாகிய நிலையில் மாஞ்சோலை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக ...
தமிழர்களின் பிரச்சினைக்குத் தீர்வுகாண்பதில் இருந்து ராஜபக்க்கள் விலக முடியாது என வாசுதேவ நாணயக்கார அண்மையில் கூறியிருந்தார். வாசுதேவ நாணயக்காரவா இவ்வாறு கூறினார் என்று ஐயம் கொண்டாலும் பழைய வாசுதேவ நாணயக்கார மீது தமிழ் மக்களுக்கு இருக்கக்கூடிய நன்மதிப்பும் நம்பிக் கையும் அவர் இவ்வாறு கூறியிருக்கலாம் என்று எண்ணத் தோன்றுகிறது. ...
தென்னிலங்கையில் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனின் பாராளுமன்ற கன்னி உரை ஹன்சார்ட்டில் இணைக்கப்பட்டுள்ளது. உலகில் உயிர் வாழும் மூத்த மொழிகளில் ஒன்றும், இந்நாட்டின் முதல் சுதேச குடிமக்களின் மொழியிலும் வாழ்த்துக்களை தெரிவிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ் வரன் கடந்த 20ஆம் திகதி உரையாற்றினார். இதனை அடுத்து சி.வி.விக்னேஸ்வரனின் ...
வீடு திருத்த வேலையில் ஈடுபட்டிருந்த கூலித் தொழிலாளி ஒருவர், கூரை சீமெந்துத் தளம் சரிந்ததில் அதற்குள் சிக்குண்டு பரிதாபமாக உயிரிழந்தார். சுன்னாகம், அம்பனைப் பகுதியில் நேற்று பிற்பகல் இந்தச் சம்பவம் இடம் பெற்றது. இதில் நவாலி கலையரசி லேனைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான அல்ரர் போல் (வயது-42) ...
ராஜபக்ஷர்களின் குடும்பப் பலத்தை பாதுகாக்கவே புதிய அரசியலமைப்பு திருத்தத்தை அரசாங்கம் கொண்டுவர முயற் சிக்கின்றது என்று தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான், அரசாங்கம் ஜனநாயக தன்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அரசியலமைப்பு திருத்தத்தை கொண்டுவர முயற்சித்தால் அதற்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும் கூறினார். ...
வரணி இயற்றாலை பகுதியில் வாள் வெட்டு காயங்களுடன் மயங்கிய நிலையில் இருந்த இளைஞர் ஒருவர் பருத்தித்துறை மந்திகை ஆதார வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் இந்தச் சம்பவம் நேற்று செவ்வாய்க் கிழமை இரவு 7.00 மணியளவில் இடம் பெற்றுள்ளது. இதில் சாந்தகுமார் சதுசன் வயது 20 என்பவரே ...
பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்ட நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் பாராளுமன்றத்தில் தனது கன்னியுரையின் போது இலங்கை மண்ணின் ஆதிக்குடிகளின் மொழி தமிழ் என்பதை மிகத் தெளிவாக – துணிச்சலோடு கூறியதனூடு சிங்கள மக்கள் இலங்கை வரலாற்றை அறிய அரியதொரு வாய்ப்புக் கிடைத்துள்ளது. தவிர, நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனைக் கடுமையாக எதிர்த்தவர்களும் அவரின் ...
இலங்கையில் புகையிலை சார்ந்த பொருட்கள் விற்பனை, காட்சிப்படுத்தல் மற்றும் பொதுப் பயன்பாடு ஆகியவற்றுக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மருந்துகள், புகையிலை மற்றும் ஆல்கஹால் தடுப்புக்கான புதிய செயற்றிட்டத்தை உரு வாக்கும் பயிற்சி திட்டத்தில் நேற்று திங்கட்கிழமை உரையாற்றும்போதே புகையிலை மற்றும் ஆல்கஹால் தொடர்பான தேசிய அதிகார சபையின் தலைவர் ...
பேத்தியின் பூப்புனித கொண்டாட்டத்தின்போது தாத்தா உயிரிழந்த சோக சம்பவம் ஒன்று கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி கல்மடுநகர் பகுதியில் நேற்று முன்தினம் பூப்பூனித நீராட்டு விழா நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றிருந்த சமயம் பேத்தியின் நீராட்டு விழா கடமையில் இருந்த பேத்தியின் தாத்தா திடீரென கிழே விழுந்து உயிரிழந்துள்ளார். இதில் அதே ...
அங்கஜனுக்கு அமைச்சுப் பதவி வழங்கி அவரைப்பலப்படுத்தி விக்னேஸ்வரனுக்கு முடிவு கட்டுவோம் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் அமைச்சருமான விமல்வீரவன்ஸ தெரிவித்துள்ளார். ஹோமாகமவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில், விக்னேஸ்வரன் பாராளுமன்றுக்கு வந்து உலகிலேயே மூத்த மொழி தமிழ் மொழி ...