ஆசிய குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனைகள் மீனாட்சி, பிரீத்தி, பிரியா, அருந்ததி ஆகியோர் தங்கப்பதக்கத்தை அறுவடை செய்தனர். ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி மங்கோலியா தலைநகர் உலான்பத்தாரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்களுக்கான 48 கிலோ எடைப்பிரிவின் இறுதி சுற்றில் உலக சாம்பியனான இந்திய வீராங்கனை ...
மழையால் பாதிக்கப்பட்ட 2026 இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் நேற்றைய (07) போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணியை 27 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. நேற்றிரவு 07.30 மணிக்கு ஆரம்பமாகவிருந்த போட்டியின் தொடக்கமானது தொடர் மழையின் காரணமாக இரண்டரை மணி நேரத்திற்கும் மேலாகத் தாமதமானது. பின்னர் ...
பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் தலைவராக அந்த நாட்டின் முன்னாள் நட்சத்திர வீரர் தமிம் இக்பால் நியமிக்கப்பட்டுள்ளார். இதனுடன், அமினுல் இஸ்லாம் தலைமையிலான தற்போதைய பணிப்பாளர் சபையை கலைக்க பங்களாதேஷ் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் நடைபெற்ற சபைத் தேர்தல்களில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி, அது குறித்து ...
தாய்லாந்தில் நடைபெற்று வரும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான தகுதிகாண் ஹாக்கி தொடரில், இலங்கை ஆண்கள் அணி பங்களாதேஷை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் (2006-க்குப் பிறகு) பங்களாதேஷிற்கு எதிராக இலங்கை பெற்ற முதல் வெற்றி இதுவாகும். ஏற்கனவே உஸ்பெகிஸ்தானை (3-1) வீழ்த்தியிருந்த இலங்கை ...
கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற பிரான்ஸ் பகிரங்க டென்னிஸ் தொடரின், ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு மகுடத்திற்கான இறுதிப் போட்டியில், ‘கிளே ஒஃப் த கிங்’ என வர்ணிக்கப்படும் ஸ்பெயினின் ரபேல் நடால் 13ஆவது முறையாக சம்பியன் பட்டம் வென்றுள்ளார். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்ற இப்போட்டியில், ஸ்பெயினின் ரபேல் நடாலும், ...
பெங்களுர் அணிக்கு எதிராக நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் 37 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததையடுத்து பட்ஸ்மேன்கள் மீது மீண்டும் கப்டன் டோனி கடுமையாகப் பாய்ந்துள்ளார். ஐ.பி.எல். போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி பெங்களுரிடம் வீழ்ந்து 5 ஆவது தோல்வியை தழுவியது. சென்னை அணிக்கு இது மிகுந்த நெருக்கடியாகும். ...
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐ.பி.எல். போட்டியில் சுனில் நரைனின் பந்துவீச்சு குறித்து நடுவர்கள் புகார் செய்துள்ளனர். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரரான சுனில் நரைன், அபு தாபியில் நடந்த கிங்ஸ் லெவன் பஞ்சாபிற்கு எதிரான போட்டி யின் போது சந்தேகத்துக்கிடமாகப் பந்து வீசியதாக நடுவர்கள் புகார் ...
சென்னை அணிக்கெதிரான போட்டியில், தினேஷ் கார்த்திக்கின் ஆட்டத்திறனை பார்த்த போது, அவரிடம் டோனியைப் பார்த்தேன் என்று இந்திய அணியின் முன்னாள் வீரரான அஜய் ஜடேஜா கூறியுள்ளார். ஐ.பி.எல்.தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற சென்னை அணிக்கெதிரான போட்டியில், கொல்கத்தா அணி 10 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஜெயிக்க வேண்டிய ...
ஐ.பி.எல்.தொடரில் அண்மையில் சென்னை – கொல்கத்தா அணிகள் மோதிய நிலை யில் எளிதாக ஜெயிக்க வேண்டிய ஆட்டத்தை சென்னை அணி கோட்டை விட்டது. சி.எஸ்.கேவில் டோனி, கேதார் இருவரும் மிக மோசமாக பட்டிங் செய்து விமர்சனங் களுக்கு உள்ளாகியுள்ளனர். இதனால் தற்போது டோனியின் பட்டிங் குறித்து முன்னாள் கிரிக்கெட் ...
கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணிக்கெதிராக 52 ரன்கள் அடித்த டேவிட் வோர்னர், ஐ.பி.எல்.தொடரில் 50 முறை 50 ரன்களுக்கு மேல் அடித்து சாதனை படைத்துள்ளார். சன்ரைசர்ஸ் ஐதராபாத் – கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நேற்று முன்தினம் டுபாயில் நடைபெற்றது. டொஸ் வென்று முதலில் பட்டிங் செய்த ...