ஆப்கானிஸ்தான் ‘ஏ’ அணிக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 8 விக்கெட்டுகளால் இலங்கை ‘ஏ’ அணி நேற்று (13) அபார வெற்றி பெற்றுள்ளது. ரங்கிரி தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இப்போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் ‘ஏ’ அணி, 49.4 ஓவர்கள் நிறைவில் ...
உலக கிண்ண மகளிர் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் முதல் லீக் போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றிப் பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் இலங்கை மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள் மோதின. இலங்கை நேரப்படி நேற்றுமுன்தினம் ஆரம்பமான இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை மகளிர் ...
2026 ஐ.சி.சி நடாத்தம் மகளிர் உலக கிண்ண டி20 போட்டித் தொடர் இன்று ஆரம்பமாகிறது. இங்கிலாந்தில் இன்று ஆரம்பமாகும் போட்டித் தொடர் ஜூலை 5ம் திகதி வரை இடம்பெறும். இம்முறை தொடரில் 12 அணிகள் பங்கேற்கின்றன. மகளிர் உலக கிண்ண தொடரொன்றில் அதிகளவான அணிகள் பங்கேற்கும் முதற் சந்தர்ப்பம் ...
ஜமைக்காவின் கிங்ஸ்டன் நகரில் நடைபெற்ற இலங்கை அணி மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதலாவது இருபதுக்கு 20 சர்வதேச கிரிக்கெட் போட்டியில், மேற்கிந்தியத் தீவுகள் அணி 7 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது. இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி ...
அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளில் பிரமாண்டமாகத் தொடங்கியுள்ள 2026 பிஃபா உலகக்கிண்ணக் காற்பந்துத் தொடரின் குழு ‘ஏ’ க்கான இரண்டாவது லீக் போட்டியில், செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி தென் கொரியா அணி திரில் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. இப்போட்டியானது ...
2026 உலகக் கிண்ண கால்பந்து தொடரின் தொடக்க ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி, தொடரை நடத்தும் மெக்சிகோ அணி வெற்றியைப் பதிவு செய்துள்ளது. ‘ஏ’ பிரிவின் கீழ் இடம்பெற்ற இப்போட்டி, மூன்று உலகக் கோப்பை கால்பந்து தொடர்களுக்குப் பங்களிப்பு வழங்கிய புகழ்பெற்ற எஸ்டாடியோ அஸ்டெகா மைதானத்தில் நடைபெற்றது. ஒரேயொரு ...
சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணிக்கும் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கும் இடையிலான முதலாவது இருபதுக்கு-20 (T20) போட்டி, உள்ளூர் நேரப்படி நாளை (12) முற்பகல் 6.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இப்போட்டி ஜமைக்காவின் ‘சபினா பார்க்’ (Sabina Park) கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் விளையாடவுள்ள இலங்கை அணி குழாம் ...
உலக தடகள சம்மேளனம் இன்று (10) வெளியிட்டுள்ள புதிய ஈட்டி எறிதல் உலக தரவரிசையில் இலங்கையின் ருமேஷ் தரங்க குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைப் பதிவு செய்துள்ளார். இதன் மூலம் அவர் உலக அளவில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். புதிய வகைப்படுத்தலின்படி, ருமேஷ் தரங்க 1,324 தரவரிசைப் புள்ளிகளைப் பெற்றுள்ளார். இப்பட்டியலில் ...
மகளிர் இருபதுக்கு-20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கு இணையாக பாகிஸ்தான் அணியுடன் நடைபெற்ற பயிற்சிப் போட்டியில் 9 விக்கெட்டுகளால் இலங்கை மகளிர் அணி வெற்றிப் பெற்றுள்ளது. இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 168 ஓட்டங்களைப் பெற்றது. அணிசார்பாக ...
இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே நடைபெறவிருந்த இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி முற்றிலுமாக கைவிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜமைக்காவின் சபினா பார்க் கிரிக்கெட் மைதானத்தில் பெய்த பலத்த மழை காரணமாகவே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இப்போட்டியில் நாணய சுழற்சி மட்டுமே நடத்த முடிந்ததோடு, அதில் வெற்றி பெற்ற மேற்கிந்திய ...