உயில் அன்றைக்கு ஒருநாள் உயில் என்றால் என்ன? செட்டில்மென்ட் என்றால் என்ன? என்று பேசிக்கொண்டிருந்தேன். அதைக் கேட்ட சிலபேர் உயிலைப் பற்றி இன்னும் கொஞ்சம் விபரமாக பேசினால் பரவாயில்லை என்றார்கள். அதனாலே விபரம் தெரிந்தவர்களைக் கேட்டுவிட்டு அதன்பின் தான் இப்போது பேசுகிறேன். நேயர்கள் கேட்டிருந்த உயில் சம்பந்தமான கேள்விகளுக்கு ...
புதுச்சேரிக் கம்பன் விழாவில் முதன்மைக்குரியவராக கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் அவர்களே இருந்தார். கழகத்தின் பொதுச் செயலாளரும் புதுச்சேரி மாநிலத்தின் முன்னாள் சட்டசபை சபாநாயகருமான சிவகொழுந்து அவர்கள் கம்பவாரிதி தங்கிருந்த விடுதிக்கு வந்து சந்தித்தார். இதன்போது தான் கம்பன் விழா அழைப்பிதழை வழங்கச்சென்ற போது, அழைப் பிதழைப் பெற்றுக் கொண்ட ...
கம்பன் கழகம் புதுச்சேரிக் கம்பன் கழகம் இந்தியாவிலுள்ள கம்பன் கழகங்களிலெல்லாம் முதன் மையானது. 58 ஆவது கம்பன் விழாவை 2025 ஆம் ஆண்டில் புதுவைக் கம்பன் கழகம் நடத்தி முடித்துள்ளது. 58 ஆண்டுகளாகத் தொடர்ந்து கம்பன் விழாவைச் சிறப்பாக நடத்தி வருகின்ற புதுவைக் கம்பன் கழகத்தின் வளர்ச்சிக்கும் எழுச்சிக்கும் ...
மனப் பதட்டம் ஒருவர் இருக்கிறார். அவர் எதற்கெடுத்தாலும் கோபப்பட்டுக் கொண்டு இருப்பார். எந்த நேரம் பார்த்தாலும் மனதுக்குள்ளே ஒரு பயம் இருந்து கொண்டே இருக்கும். சின்னப் பிரச்சினையாக இருந்தாலும் அதற்குத் தீர்வுகாண முடியாமல் குழம்பிக் கொண்டிருப்பார். தூங்கும்போது சின்ன சத்தம் கேட்டாலும் ‘திடுக்” என்று தூக்கிப் போடும். முழித்துக் ...
அமெரிக்காவுக்கும் ஈரா னுக்கும் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், மேற்கு ஆசியாவில் மீண்டும் போர்ப்பதற்றம் ஏற்பட்டிருக்கிறது. பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் அமெரிக்கா, ஈரான் ஆகிய இருதரப்பினரிடையே 21 மணி நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. உடனடியாக இருதரப்பினரும் தங்கள் நாடுகளுக் குத் திரும்பினர். அதன் பிறகு, ...
நகர்ச்சிறப்பு காப்பியங்களைப் படைக்கின்றவர்கள் நகர்ச்சிறப்புப் பற்றி தமது பரிந்துரையை முன்வைப்பது வழக்கம். இவ்வாறு நகர்ச்சிறப்பைக் கூறுவதன் மூலம் அந்தப் பிரதேசத்தின் மகிமையும் பெருமையும் வெளிப்படுத்தப்படும். அந்த வகையில் சுமார் 200 ஆண்டுகள் பிரெஞ்சுக்காரர்களின் ஆட்சி அதிகாரத்திற் குள் இருந்த புதுச்சேரியின் நகர்ச் சிறப்பைக் கூறுவதற்குப் பஞ்சமில்லை எனலாம். அந்தளவிற்கு ...
ஒரு காலத்தில் பயணக் கட்டுரைகள் நம் மக்கள் மத்தியில் மிகப்பெரும் ஆர்வத்தையும் வரவேற்பையும் பெற்றிருந்தன. ஆனந்தவிகடனில் மணியன் எழுதுகின்ற பயணக் கட்டுரைகளுக்கு இருந்த மவுசை என்ன வென்று சொல்வது. இப்போதெல்லாம் பயணக்கட்டுரைகள் நாம் மறந்தவற்றுள் ஒன்றாகிவிட்டன. உண்மை. தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியும் சமூகவலைத் தளங்களின் ஊடுருவலும் சேர்ந்து பத்திரிகைகள், ...
1) இன்ப அதிர்ச்சி என்பது…? தேவா-இணுவில் இருதய நோயாளி ஒருவருக்கு லொற்றியில் ஒரு கோடி ரூபாய் வீழ்ந்து விட்டது. இதை அவருக்குக் கூறினால் அதிர்ச்சியில் ஏதும் நடந்து விடும் என்று, ஒரு மனநல வைத்தியரிடம் விடயத்தைக் கூறி இதைத் தந்தையிடம் கூறச் சொல்லினர் அவரின் பிள்ளைகள். வைத்தியரும் மெதுவாக ...
காலணித்துவ ஆட்சியின் கீழ் அடிமையாய் இருந்த இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்ததன் பின்னர் அழகிய இலங்கைத் தீவில் சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் அனைவரும் ஒன்றாக வாழலாம். அழகிய வளம் பல நிறைந்த இலங்கையின் கேந்திர நிலையம் மிக முக்கியமானதென்பதால், அபிவிருத்தி அடைந்த நாடாக இலங்கை மாறும் என அனைவரும் எண்ணிக்கொண்டனர். ...
கைவிசேடம் எனும் பெயரில் கடைக்காரர் செய்யும் காரியம் பேராண்டி… பாட்டியின்ர இனிய புதுவருட வாழ்த்துக்கள். இந்த முறை வருஷம் ஆர்ப்பாட்டம் இல்லாமல் அமைதியான முறையில் நடந்து முடிஞ்சிருக்குது. பேராண்டி நீ கவனிச்சியோ, இந்த வருஷம் வெடி கொழுத்தினது வலு குறைவா இருந்தது. பொருளாதார நிலையோ என்னவோ தேவையில்லாமல் வெடி ...