இந்து ஆலயங்களும் அவற்றின் பரிபாலனங்களும் 13 மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலகமெலாம் என உரைக்கப்பட்டாலும் உலகமெங்கும் சைவநீதி விளங்குவதற்கு தமிழகமே மூலாதாரமாக இருந்திருக்க வேண்டும். ஆம், பன்னிரு திருமுறை களையும் தந்தருளிய தென்னாடாகிய தமிழகமே உலக மெங்கும் சைவநீதி விளங்க வகை செய்திருத்தல் வேண்டும். ஆனால் பிராமணர் ...
இந்து ஆலயங்களும் அவற்றின் பரிபாலனங்களும் 12 காஞ்சி காமகோடி பீடம் மற்றும் ஆதீனங்கள் என்பவற்றுக்கப்பால், இந்திய தேசத்தில் இருக்கக்கூடிய ஆன்மீகத் தலைவர்களின் ஆச்சிரமங்கள், அவர்களின் வழிபாட்டு ஸ்தலங்கள் என்பவற்றின் பலமும் விஸ்தீரணமும் உலகில் வேறு எந்தச் சமயங்களிலும் இல்லை என்று கூறுமளவில் வியாபகம் பெற்றுள்ளன. ஆம், மகாராஷ்டிர மாநிலத்திலுள்ள ...
இந்து ஆலயங்களும் அவற்றின் பரிபாலனமும் 11 சிவபூமியாகிய எம் ஈழத் திருநாட்டில் சைவ சமயத்திற்கான ஒரு தலைமைப் பீடம் இல்லாமை மிகப் பெரும் குறைபாடாகவே உள்ளது. ஆம், இந்தியாவைப் பொறுத்தவரை அங்கு நாடு தழுவிய ரீதியில் அல்லது மாநில அடிப்படையில் இந்து சமயத்திற்கான தலைமைப் பீடங்கள் உள்ளன. அதிலும் ...
மனமும் நிறைவும் ஒரு ஆள் இருந்தான். நிறைய பணம் சம்பாதித்தான். ஆனால் செலவு செய்ய மனது வரவில்லை. கருமி அவன் என்ன செய்தான் என்றால் சேர்த்த பணம் முழுவதையும் ஒரு மரத்தடியிலே புதைத்து வைத்திருந்தான். வாரத்துக்கு ஒரு தடவை அந்த மரத்தடிக்கு வருவான். புதைத்த இடத்தை ஆவலோடு பார்த்துக்கொண்டிருப்பான். ...
மே 18. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் எழுச்சிப் பிரவாகத்துடன் நடந்து முடிந்திருக்கிறது. முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் இறுதி அத்தியாயம் என்றே கூற வேண்டும். தமிழ் மக்களின் உயிர்களை துச்சமென்றெண்ணி அவர்களைக் கொன்றொழித்து வெற்றி வாகை சூடியதாய் பால் சோற்றுக்குள் பகுத்தறிவைப் புதைத்தனர் சிங்கள பேரினவாத சக்திகள் சிலர். இலங்கையில் போர் ...
‘ஒரே நேரத்தில் இரண்டு படகுகளில் கால் வைப்பவர் கரை சேர்வதில்லை’ என்பது பிரபலமான பழமொழி. அது யாருக்குப் பொருந்துகிறதோ, இல்லையோ சமீபத்திய அரசியல் நிகழ்வுகளால் வி.சி.க தலைவர் திருமாவளவனுக்குக் கச்சிதமாகப் பொருந்திப்போயிருக்கிறது. “தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைக்க நிபந்தனையற்ற ஆதரவு தருகிறோம்” என்று அறிவித்திருப்பவர், “தி.மு.க கூட்டணியில் தான் ...
திருநெல்வேலி அம்மாச்சி உணவகம் விரைந்து திறக்கப்பட வேண்டும்பேராண்டி… மனித மனம் மிகக் கொடுமையானது. அடுத்தவரின்ர மனதை கொஞ்சமும் சிந்திக்காமல் எடுத்தெறிஞ்சு கதைக்கிறது, கோபப்படுறது, மனம் கோண நடந்து கொள்ளுறது, மதிப்புக் கொடுக்காமல் செயற்படுறது இப்படி சகிக்க முடியாத செயல்களைச் செய்யக் கூடியது மனித மனம். வீட்டில் வளர்க்கிற நாயை ...
1) சமீபத்தில் தாங்கள் சந்தித்த பெரும் பிரச்சினை ஒன்றை சிரிக்கும் வகையில் கூற முடியுமா வியாசரே? தெய்வேந்திரம் – வரணி நான் வீட்டுக்குள் செல்கிறேன் மனைவி பேசத்தொடங்கினாள். நான் அம்மா வீட்டை போய் இரண்டு நாள் நின்று விட்டு வரப் போகின்றேன். வீட்டில் தனியாக இருக்கப் பயம் என்றால் ...
திருநெல்வேலி அம்மாச்சி உணவகம் சீல் வைக்கப்பட்டமை முறையன்று வாத்தியார் வைத்திலிங்கம் தலைமையில் ஆலடி மாநாடு கூடியது. மாநாட்டு உறுப்பினர்கள் அனைவரும் ஆலடிக்கு வந்திருந்தனர். இறைவணக்கத்துடன் ஆலடி மாநாட்டை ஆரம்பிப்பம் என்று வாத்தியார் கூற, அனைவரும் எழுந்து நின்று இறை வணக்கம் செலுத்தி அமர்ந்தனர். தொடர்ந்து பண்டிதர் பரமலிங்கம் எழுந்தார். ...
இந்து ஆலயங்களும் அவற்றின் பரிபாலனமும் 10 ஆக, கத்தோலிக்கம், இஸ்லாம் ஆகிய மதங்கள் உலகளவில் தலைமைப் பீடங்களைக் கொண்டிருப்பதுடன் முஸ்லிம் நாடுகள் இஸ்லாமிய மார்க்கத்திற்கான பாதுகாப்பையும் பலப்படுத்தி நிற்கின்றன. மேற்குறித்துரைத்த கத்தோலிக்கம்-இஸ்லாம் ஆகிய மதங்களின் தலைமைப் பீடங்கள் பலம் பெற்றிருக்கும் அதேவேளை பெளத்த மதத்தைப் பொறுத்தவரை இலங்கை அரசாங்கம் ...