வீட்டு கட்டுமானத்தில் கம்பியின் (reinfocement) பயன்பாடு 1. அறிமுகம்: வரைபடம் மட்டும் போதாது, விழிப்புணர்வே பிரதானம்! கடந்த வாரக் கட்டுரையில், ஒரு பொதுக் கட்டிடத்தின் சன்பிளேட் (Sunshade) உடைந்து விழுந்த விசித்திரமான சம்பவத்தைப் பார்த்தோம். பொருட்கள் தரமாக இருந்தும், பொறியியலாளர் சரியா வடிவமைப்பு (Design) செய்திருந்தும், வேலைத்தளத்தில்(Site) சரியான ...
சிறிய தவறு மிகப்பெரிய விளைவு : கட்டுமானத்தில் நாம் செய்யும் தவறு! அறிமுகம்: ஒரு அங்குல கவனக்குறைவு ஒரு வீட்டை அழகாகக் கட்டுவது மட்டும் வெற்றியல்ல, அதனைப் பாதுகாப்பாகக் கட்டுவதே ஒரு வீட்டு உரிமையாளரின் முதன்மை வெற்றியாகும். “எல்லாம் சரியாகத்தான் இருக்கிறது, ஆனால் ஏன் சுவர் வெடிக்கிறது?” அல்லது ...
இந்து ஆலயங்களும் அவற்றின் பரிபாலனமும் 20 இந்து ஆலயங்களும் அவற்றின் பரிபாலனமும் என்ற இத்தரிசனத்தை எழுதிக் கொண்டிருக்கும் போது இரண்டு செய்திகளை அறிய முடிந்தது. அந்த இரண்டு செய்திகளும் சமயம் சார்ந்தவை. அவை பற்றி இங்கு பிரஸ்தாபிப்பது அவசியமாகிறது எனக் கருதுகிறோம். ஆம், குறித்த இத்தரிசனத்தை எழுதிக் கொண்டி ...
சுவர்களின் உறுதி மற்றும் பாதுகாப்பு தொழிநுட்பங்கள் ஒரு வீட்டின் அழகை நிர்ணயிப்பது அதன் நிறமும் வடிவமைப்பும் என்றால், அந்த வீட்டிற்கு ஆயுளையும் பாதுகாப்பையும் தருவது அதன் சுவர்கள் மற்றும் அஸ்திவாரத்தின் தொழில்நுட்பத்தரம் தான். நாம் சேகரித்த பொறியியல் நுணுக்கங்களின் அடிப்படையில், ஒரு உறுதியான இல்லத்தை அமைப்பதற்கான முக்கிய வழிமுறைகளை ...
இந்து ஆலயங்களும் அவற்றின் பரிபாலனமும் 19 திருக்கோணேஸ்வரர் ஆலயத்தை புனரமைத்துத் தருமாறு சிவபூமி அறக்கட்டளையின் ஸ்தாபகர் கலாநிதி ஆறு.திருமுருகன் இந்திய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஊடாக விடுத்த கோரிக்கையை இந்திய மத்திய அரசு ஏற்றுக்கொண்டது. ஆலய நிர்மாணம் தொடர்பான விபரங்களை ஆலய பரிபாலன சபையிடம் இலங்கைக்கான ...
11,657 கிலோ மீற்றர் தள்ளியிருக்கும் ஈரானால் தங்களுக்கு ஆபத்து என்று கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி, போரில் இறங்கியது அமெரிக்கா. இதனுடன் சேர்த்து இஸ்ரேலும் களத்தில் இறங்கியது. ஈரானின் வலிமை போரின் முதல் நாளே, ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். ‘தலைவர் இல்லாமல் ...
மீண்டும் பயங்கரவாதத் தடைச்சட்டம் தமிழினத்தின் கழுத்தை இறுக்கத் தொடங்கி விட்டது. பயங்கரவாதத் தடைச்சட்டம் என்பது முற்றுமுழுதாக தமிழினத்தின் மீது பிரயோகிக்கப்படுவதற்காக உருவாக்கப்பட்டது என்பதில் மாற்றுக் கருத்தேதும் இல்லை. ஒருவர் பங்கரவாதத் தடைச் சட்டத்தில் கைது செய்யப்படுகிறார் எனின், அவரை நீதிமன்றத்தில் முற்படுத்தாமல் எத்தனை நாட்களேனும் தடுப்புக் காவலில் வைத்து ...
திருமண – நிகழ்வுகளில் காணாமல் போகும் பண்பாடு – கலாசாரம் பேராண்டி… எங்கட பண்பாடு கலாசாரத்தைச் சீரழிக்கிறது பேரினவாத சிங்கள அரசியல்வாதிகள்தான். அவர்கள் திட்டமிட்டு அதைச் செய்யினம் எண்டு சொல்லிக் கொண்டிருக்கிறம். ஆனால் உண்மை எது தெரியுமே. எங்கட பண்பாடு-கலாசாரச் சிதைவுக்கு நூறு விகிதம் நாங்கள் தான் காரணம். ...
எங்கட ஆலயங்களில கேரள மேளக் கச்சேரிகள் வாத்தியார் வைத்திலிங்கம் தலைமையில் ஆலடி மாநாடு கூடியது. மாநாட்டு உறுப்பினர்கள் அனைவரும் ஆலடிக்கு வந்திருந்தனர். இறைவணக்கத்துடன் ஆலடி மாநாட்டை ஆரம்பிப்பம் என்று வாத்தியார் கூற, அனைவரும் எழுந்து நின்று இறை வணக்கம் செலுத்தி அமர்ந்தனர். தொடர்ந்து ஆலடியில் அமைதி நிலவியது. அமைதியைக் ...
1) வடக்கில் ஆளும்-எதிர் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றார்களா வியாசரே? மிராட்-யாழ்நகர் எமது பாராளுமன்ற உறுப்பினர்களின் பணி சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதுடன் நிறைவுற்று விடுகிறது. களவிஜயம் இல்லை. ஆதலால் மக்கள் படும் துயரம் தெரியாது. ஆனால் நாம் அதைச் செய்தோம் இதைச் செய்தோம் என்று அறையில் இருந்து அறிக்கையிட்டு அதை ...