புதுச்சேரிக் கம்பன் விழாவின் முதல் நாள் அமர்வின் காலை நிகழ்வு நிறைவடைந்த பின் அனைவருக்கும் மதியபோசன விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. புதுச்சேரி மாநகராட்சிமன்றத்தால் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மண்டபத்தில் மதிய போசனம் வழங்கப்பட்டது. முன்னதாக அந்த மண்டபம் அமைந்த வளாகத்தில் பிரமாண்டமான பதாகைகள் கட்டப்பட்டிருந்தன. விருந்தோம்பல் நிகழ்விற்கு வருக வருக ...
சிறந்தவன் யார் ஒரு ஊரிலே ஒரு ராஜா. அவருக்கு ரொம்ப வயதாகிவிட்டது. அடுத்தபடியாக ஒரு இளவரசன் பட்டத்துக்கு வரவேண்டும.; அந்த ராஜாவுக்கு மூன்று பிள்ளைகள். மூன்று பேரும் ஒன்றாகப் பிறந்தவர்கள். அதனாலே மூன்று பேருக்கும் ஒரே வயது. முன்னே பின்னே பிறந்திருந்தால் மூத்த மகனுக்கு அரச பதவியை கொடுத்துவிடலாம். ...
1) தையிட்டி விகாரைக் காணிகள் மீண்டும் தமிழ் மக்களுக்குக் கிடைக்காதா வியாசரே? செல்வன்-தையிட்டி தையிட்டி விகாரை விடயம் தமிழ் மக்களுக்கு சாதகமானதாய் வருவது போல இருந்தது. அதற்கு நயினாதீவு மற்றும் யாழ்ப்பாண விகாரையின் விகாராதிபதிகளின் பிரசன்னமும் வலுச் சேர்த்திருந்தது. என்னவோ தெரியவில்லை இப்போது அவர்களும் அமைதியாகி விட்டனர். அது ...
வாத்தியார் வைத்திலிங்கம் தலைமையில் ஆலடி மாநாடு கூடியது. மாநாட்டு உறுப்பினர்கள் அனைவரும் ஆலடிக்கு வந்திருந்தனர். இறைவணக்கத்துடன் ஆலடி மாநாட்டை ஆரம்பிப்பம் என்று வாத்தியார் கூற, அனைவரும் எழுந்துநின்று இறைவணக்கம் செலுத்தி அமர்ந்தனர். தொடர்ந்து பண்டிதர் பரமலிங்கம் எழுந்தார். இலங்கை நிர்வாக சேவையில் அதி உயர்பதவிகளை வகித்தவரும் நயினாதீவு நாகபூசணி ...
கியூபா குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சமீபத்தில் தெரிவித்திருக்கும் கருத்துகள் பெரும் கவனத்துக்குரியவை. அரிசோனாவின் ஃபீனிக்ஸ் நகரில் கடந்த நிகழ்வில் உரையாற்றினார் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப். “கியூபா ஓர் அச்சுறுத்தல்!” அப்போது, ‘கியூபாவில் மிக விரைவில் மாற்றம் வரும். அமெரிக்காவின் பெரும் வலிமை, 70 ஆண்டுகளாகக் ...
ஒற்றுமையீனம் தொடர்பில் ஒரு சிறிய கதை, மூன்று பாத்திரங்களில் கொஞ்ச நண்டுகள் உயிருடன் விடப்பட்டிருக்கின்றன. முதல் இரண்டு பாத்திரங்களின் வாய்ப்பகுதி மூடப்பட்டிருந்தது. மூன்றாவது பாத்திரத்தின் வாய்ப்பகுதி மட்டும் மூடப்படவில்லை. ஆயினும் அந்தப் பாத்திரத்திலிருந்த எந்த நண்டுகளும் வெளியே வரவில்லை. இதைக் கண்ட ஒரு நபர் கேட்கிறார். ஏன் முதல் ...
வாகன உரிமை மாற்றம்; அலைக்கழிக்கப்படும் மக்கள் பேராண்டி… அரச திணைக்களங்களில அநேகமானவர்கள் வேலை இல்லாமல் சும்மா இருக்கிறவை எண்டு சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறன். ஒரு சில திணைக்களங்களில அப்பிடி இருக்குமோ என்னவோ, அநேகமான அரச திணைக்களங்களில வேலை கடுமையா நடக்குது. இதை மறுக்கமுடியாது. நரம்பில்லாத நாக்கால எதையும் கதைக்கலாம். ஆனால் ...
கனவு கண்டது யார்? ஒருநாள் காலை நேரம். ஒரு குரு (சுவாங் ட்சு) படுக்கையை விட்டு எழுந்தார். உடனே சீடர்களைப் பார்த்து, “எல்லோரும் இப்படி வாருங்கள்” என்றார். எல்லோரும் வந்தார்கள் வேகமாக! “என்ன வேண்டும் உங்களுக்கு” என்ற மாதிரி எல்லோரும் பய பக்தியோடு குருவைப் பார்த்தார்கள். குரு அந்த ...
புதுச்சேரிக் கம்பன் விழாவின் முதல்நாள் காலை அமர்வானது விழா மலர் வெளியீடு, விருதுகள் வழங்கிக் கௌரவித்தல், வழக்கறிஞர் த.இராமலிங்கம் அவர்களின் கம்பன் தமிழ் நூல் வெளியீடு, கம்பன் கழகம் நடத்திய போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசில் வழங்கல் என்ற நிகழ்வுகளுடன் எழிலுரையும் இடம்பெற்றது. கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் அவர்கள் ...
புதுச்சேரிக் கம்பன் கழகத்தின் 2025 ஆம் ஆண்டிற்கான கம்பன் விழா 2025 மே 9, 10, 11 ஆகிய மூன்று தினங்கள் இடம்பெற்றன. முதல் நாள் நிகழ்வு கம்பனின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்தலுடன் ஆரம்பமாகியது. அரங்க நிகழ்வில் தமிழ்த்தாய் வாழ்த்து இடம்பெற்றது.தமிழகத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து என்பது மனோன்மணியம் ...