இந்து ஆலயங்களும் அவற்றின் பரிபாலனமும் 18 இலங்கைத் திருநாட்டை சிவபூமி எனத் திருமூலர் போற்றித் துதிசெய்தார். இலங்கை வேந்தனாக இருந்த இராவணேஸ்வரன் மிகச்சிறந்த சிவபக்தன். அவனின் திருமேனியில் இருந்த திருநீற்றை விதந்துரைத்த திருஞானசம்பந்தர் “…இராவணன் மேலது நீறு…” என்றார். ஆக, இதிலிருந்து இந்த நாட்டின் ஆதிக்குடி சைவத் தமிழ் ...
இந்து ஆலயங்களும் அவற்றின் பரிபாலனங்களும் 17 இந்து ஆலயங்களும் அவற்றின் பரிபாலனமும் என்ற தரிசனத்தில் தமிழகத்தில் ஆதீனங்களின் செல்வாக்குப் பற்றியும் கடவுள் மறுப்புக் கொள்கையுடைய பெரியாரின் திராவிட சிந்தனையும் பற்றிப் பார்க்க வேண்டிய தேவை தவிர்க்க முடியாததாக இருந்தது. இங்கு தான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியில் இந்துமதம் ...
இந்து ஆலயங்களும் அவற்றின் பரிபாலனங்களும் 16 இங்குதான் விஜய்க்கு எதிராகப் பிரசாரம் செய்தவர்கள், அதிலும் குறிப்பாக திராவிட முன்னேற்றக்கழகம் சார்ந்த கத்தோலிக்கர்கள் சிலர், ஜோசப் விஜய் என விஜயின் பெயரை கூறத்தலைப்பட்டனர். இவ்வாறு ஜோசப் விஜய் எனக் கூறுவதனூடாக விஜய் ஓர் கத்தோலிக்கர் என்பதை தமிழக மக்களுக்குத் தெரியப்படுத்தி ...
இந்து ஆலயங்களும் அவற்றின் பரிபாலனங்களும் 15 நாஸ்திகம் என்பது கடவுள் இல்லை எனும் கொள்கையைக் குறிப்பதாகும். ஈ.வே.ரா.பெரியார், அறிஞர் அண்ணாத்துரை, கலைஞர் கருணாநிதி போன்றவர்கள் நாஸ்திகவாதிகள். அவர்கள் கடவுள் இல்லை என்ற நிலைப்பாட்டைக் கொண்டவர்கள். இதில் ஈ.வே.ரா பெரியார் கடவுள் மறுப்புக் கோட்பாட்டைக் கொண்டவர். நாஸ்திகம் என்பதற்கும் கடவுள் ...
இந்து மதம் ஆதியும் அந்தமுமில்லா மதம். மனித வாழ்வின் ஒப்பற்ற ஒழுக்கத்தின் மூலமாக விளங்குகிறது அது. அப்பேற்பட்ட நல் ஒழுக்கம் நிறைந்த இந்து மதத்தைத் பின்பற்றி தோற்றம் பெற்றதே பௌத்தம். ஆம், கௌதம புத்த பெருமான் கொல்லாமை, திருடாமை, காம வெறியின்மை, பொய்யாமை, குடியாமை (மது அருந்தாமை) போன்ற ...
பெற்றோரை முதியோர் இல்லத்தில் விடும் பிள்ளைகளுக்கு…பேராண்டி… போனமுறை நீ விடுமுறையில வந்து நிக்கேக்குள்ள பேஸ்புக் பாக்க சொல்லித் தந்த பிறகு நேரம் கிடைக்கேக்குள்ள நல்ல விடயம் எதையாவது பாக்கிறனான். எதுவும் அளவுக்கு மிஞ்சினால் தான் அது நஞ்சு பேராண்டி. அது சிலருக்குப் புரியிறதில்லை. அண்டைக்கு ஒரு காணொளி பார்த்தன். ...
1) நல்லது-கெட்டதை எவ்வாறு பிரித்துப் பார்ப்பது வியாசரே? தேவா-மாதகல் நல்லதை பால் என எடுத்துக் கொள்வோம். அதில் கலக்கும் நீர் கெட்டது. இதைப் பகுத்தறிவதற்கு நாம் அன்னமாக இருக்க வேண்டுமென்றில்லை. பாலை அளவீடு செய்யும் லாக்டோ மீற்றராக இருந்தாலே போதும். மலிவு விலையில் உடுப்புகள் போட்டு விற்பனை செய்வார்கள். ...
சிறுவர்களில் ஏற்படும் உடற்பருமன் அதிகரிப்பு என்பது, இன்று உலகளாவிய ரீதியில் முக்கியப் பிரச்சினையாக காணப்படுகிறது. எமது பிரதேசத்திலும், இது பாரிய பிரச்சினையாக காணப்படுகிறது. அண்மையில் எமது பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் படி, 20% ஆன சிறுவர்கள் இந்த உடற்பருமன் அதிகரித்த நிலையில் காணப்படுகின்றனர். இதற்கு, அவர்களின் உணவுப் பழக்கவழக்கங்களும், ...
வெட்டு மெஷின் கொட்டிய நெல் வயல் முழுக்க முளைத்திருக்கு வாத்தியார் வைத்திலிங்கம் தலைமையில் ஆலடி மாநாடு கூடியது. மாநாட்டு உறுப்பினர்கள் அனைவரும் ஆலடிக்கு வந்திருந்தனர். இறைவணக்கத்தடன் ஆலடி மாநாட்டை ஆரம்பிப்பம் என்று வாத்தியார் கூற, அனைவரும் எழுந்து நின்று இறை வணக்கம் செலுத்தி அமர்ந்தனர். தொடர்ந்து ஆலடியில் அமைதி ...
இந்து ஆலயங்களும் அவற்றின் பரிபாலனங்களும் 14 தமிழகத்து சட்ட சபைத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் அடைந்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலின் மற்றும் இந்து அறநெறித்துறை அமைச்சராக இருந்த சேகர்பாபு-திமுகவின் முக்கிய புள்ளிகளான பொன்முடி, திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா போன்றவர்களே காரணம் என்பதை தமிழகத்தின் மேன்மைமிகு அரசியல் ...