இந்து ஆலயங்களும் அவற்றின் பரிபாலனமும் 10 ஆக, கத்தோலிக்கம், இஸ்லாம் ஆகிய மதங்கள் உலகளவில் தலைமைப் பீடங்களைக் கொண்டிருப்பதுடன் முஸ்லிம் நாடுகள் இஸ்லாமிய மார்க்கத்திற்கான பாதுகாப்பையும் பலப்படுத்தி நிற்கின்றன. மேற்குறித்துரைத்த கத்தோலிக்கம்-இஸ்லாம் ஆகிய மதங்களின் தலைமைப் பீடங்கள் பலம் பெற்றிருக்கும் அதேவேளை பெளத்த மதத்தைப் பொறுத்தவரை இலங்கை அரசாங்கம் ...
இந்து ஆலயங்களும் அவற்றின் பரிபாலனமும் 9 உலகின் கண் இருக்கக் கூடிய சமயங்களுக்குத் தலைமைப் பீடங்கள் இருப்பதை நாம் அறிவோம். உலகளவில் கத்தோலிக்கத்தின் தலைமைப்பீடம் வத்திக்கானில் உள்ளது. அதேபோன்று நாடுகள் தோறும் பாப்பரசர்களின் பிரதிநிதிகள் தத்தம் தலைமைப் பீடத்தின் கட்டளைகளை நிறைவேற்றி வருகின்றனர். இலங்கையைப் பொறுத்த வரை மேற்றாணியார் ...
குருவும் சீடனும் நாங்கள் நிறைய குருமார்களைப் பற்றி கேள்விப் பட்டிருக்கின்றோம். சீடர்களைப் பற்றியும் கேள்விப் பட்டிருக்கின்றோம். சீடர்களிலே இரண்டு வகை உண்டு. குருமார்கள் பார்த்து தேர்ந்தெடுக்கின்ற சீடர்கள் ஒரு வகை. இன்னொரு வகை எப்படி என்றால் சீடர்களே குருமார்களைத் தேர்ந்தெடுப்பது. குருமார்கள் சீடர்களைத் தேர்ந்தெடுக்கிறது தான் உயர்வு, நான் ...
இந்து ஆலயங்களும் அவற்றின் பரிபாலனமும் 8 தந்தை செல்வாவின் உரைகளைத் தொகுத்த தென்னிந்தியத் திருச்சபையின் முன்னாள் பேராயர் கலாநிதி எஸ்.ஜெபநேசன் அவர்கள், தந்தை செல்வாவின் 49 ஆவது நினைவு தினமாகிய கடந்த 26.04.2026 அன்று வலம்புரி நாளிதழின் 22 ஆம் பக்கத்தில் தந்தை செல்வாவின் தீர்க்கதரிசன உரைகள் எனக் ...
இந்து ஆலயங்களும் அவற்றின் பரிபாலனமும் 7 தமிழையும் சைவத்தையும் பேணிப்பாதுகாக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த நல்லூர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பிற சமயங்களின் இருப்பை எதிர்க்க நினைத்திலர். இதற்குக் காரணமும் உண்டு. அதாவது உலகில் ஒரே ஒரு சமயம் மட்டுமே இருக்குமாயின், அந்தச் சமயம் அழிந்து பல ஆயிரம் ...
10.04.2026 தொடர்ச்சி இந்து ஆலயங்களும் அவற்றின் பரிபாலனமும் 6 தரிசனத்தின் இரண்டாம் அங்கமாக இந்து ஆலயங்களும் அவற்றின் பரிபாலனமும் என்ற விடயப் பொருளை தரிசனத்திற்காக எடுத்திருந்தோம். ஐந்து அத்தியாயங்கள் வெளிவந்த நிலையில், தவிர்க்க முடியாத சில காரணங்களால் தரிசனம் தொடர்ச்சியாக வெளிவர முடியாமல் போயிற்று. அதற்காக மனம் வருந்துகின்றோம். ...
1) உலகம் எதற்குள் அடக்கம் வியாசரே? மகாலட்சுமி-உரும்பிராய் ஒரு நிறுவனத்தின் முதலாளியும் சக ஊழியர்கள் சிலரும் அந்த நிறுவன வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது வாகனத்தின் சாரதி ஒரு தரமான நகைச்சுவையைச் சொல்கிறார். அவரின் நகைச் சுவைக்கு யாரும் சிரிக்கவில்லை. அடுத்ததாக அந்த நிறுவன முதலாளி ஒரு மட்டமான ...
திருவள்ளுவர் கலாசார மையத்தை யாரிடம் ஒப்படைப்பது உகந்ததது வாத்தியார் வைத்திலிங்கம் தலைமையில் ஆலடி மாநாடு கூடியது. மாநாட்டு உறுப்பினர்கள் அனை வரும் ஆலடிக்கு வந்திருந்தனர். இறைவணக்கத்துடன் ஆலடி மாநாட்டை ஆரம்பிப்பம் என்று வாத்தியார் கூற, அனைவரும் எழுந்து நின்று இறை வணக்கம் செலுத்தி அமர்ந்தனர். தொடர்ந்து பண்டிதர் பரமலிங்கம் ...
‘ஜோசப் விஜய். எனும் நான்…’ என்று நேரு உள்விளையாட்டு அரங்கமே அதிர, தமிழகத்தின் புதிய முதல்வராகப் பதவியேற்றிருக்கிறார் விஜய். பல அலைக்கழிப்புகளுக்குப் பின்னர் நடந்த ஆளுநரின் அழைப்பு, பதவியேற்பு, விஜய்யின் முதல் கையெழுத்து என ஏக குஷியில் இருக்கிறது த.வெ.க முகாம். ஆட்சியமைக்க உரிமைகோரி ஆளுநரைச் சந்திக்க விஜய் ...
உயிர்காத்த உணவு வலிசுமந்த நினைவாக்கப்பட்டது மே-18 தமிழினத்தின் வலிசுமந்த நாள். எம் இனத்தை ஒட்டுமொத்தமாய் அழித்தொழித்து வென்றுவிட்டோம் என்று பெரும்பான்மை ஆட்சியாளர்கள் கொக்கரித்த நாள். என்று இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்ததோ அன்றிலிருந்து இன அழிப்பு ஆரம்பமாகிவிட்டது. காலணித்துவ ஆட்சியாளர்களிடமிருந்து சுதந்திரத்தைப் பெற்றுவிட்டு தமிழினத்தின் சுதந்திரத்தைப் பறித்த வரலாற்றை தமிழினம் ...