தலையின் விலை அசோக மன்னர் வந்துகொண்டிருக்கிறார். அவருடைய ஆலோசகர்கள் எல்லாம் பக்கத்திலே வந்துகொண்டிருக்கிறார்கள்.அந்த சமயத்திலே எதிரிலே ஒரு புத்த பிக்கு வந்தார். அசோகர் பார்த்தார். ஓடிப் போய் அவர் காலில் விழுந்து வணங்கினார். அசோக மன்னரின் தலை அந்த புத்தத் துறவியின் பாதத்திலே பட்டது. பக்கத்திலே நின்றுகொண்டிருந்த அமைச்சருக்கு ...
அளவும் அனுசரிப்பும் ஒரு ஊரிலே ஒரு ஆள் இருந்தான். தையல் கடை வைத்திருந்தான். அவனிடம் ஒருவன் ஒரு சட்டைத் துணி எடுத்துக் கொடுத்து தைக்கச் சொல்லியிருந்தான். “வரும் சனிக்கிழமை வா. வந்து வாங்கிக்கொண்டுப் போ!” என்று அவன் சொல்லியிருந்தான். அதே மாதிரி இவன் வந்தான். அவன் தைத்து வைத்திருந்த ...
இரு வழிப்பறிக் கொள்ளையர்கள் ஒரு வெளியூருக்குப் போய்விட்டுத் திரும்பி வந்துகொண்டிருக்கிறோம். இருட்டிப் போனது! காட்டுப்பாதை! கையிலே ஒரு ‘டார்ச்லைட்” வைத்துக்கொண்டிருக்கிறோம். அந்த வெளிச்சத்தைக் கொண்டு வழியைப் புரிந்து கொண்டு நடந்து வருகிறோம்! திடீர் என்று வந்து வழிமறிக்கிறார்கள் இரண்டு பேர்! வழிப்பறிக் கொள்ளைக்காரர்கள். நம்மிடம் இருக்கிறது எல்லாத்தையும் கொள்ளை ...
நீரிழிவு நோய் எங்கள் சமூகத்தை அழிக்கப் போகிறது பேராண்டி… கடந்த வாரம் வலம்புரிப் பத்திரிகையில ஒரு செய்தியைப் பார்த்தன். எனக்குச் சரியான அதிர்ச்சி. கடவுளே நிலை இப்பிடியே போனால் எங்கட சமூகம் என்னாகும் எண்டுற எண்ணம் என்னை நித்திரை கொள்ள விடேல்லை. ஓம், யாழ்.மாவட்டத்தில நீரிழிவு நோயாளர்களின் எண்ணிக்கை ...
வீட்டுவளவுக்குள் முளைக்கும் புல்லுக்கு மருந்து அடிக்கிறார்கள் பேராண்டி… எங்கட சமூகம் தூரநோக்குச் சிந்தனையில்லாத சமூகம். எந்த விடயத்தை எடுத்தாலும் அதில இருக்கிற நன்மை தீமையை அறிஞ்சு நன்மைகளை எடுத்து தீமைகளை விலக்கிற பழக்கம் இல்லை எண்டு தான் சொல்லுவன். உதாரணத்துக்கு வீட்டுக்குப் பக்கதில இருக்கிற சின்னப் பெட்டிக் கடைகளில ...
கொடிகாமம் கோப்பிரட்டி தேனீர் கடையின் சிறந்த சேவைபேராண்டி… போன வாரம் ஒரு அலுவலா மிருசுவில் வரைக்கும் போக வேண்டியிருந்தது. வலிகாமத்திலயிருந்து இடம்பெயர்ந்து போன நேரம் எங்களுக்கு அடைக்கலம் தந்தவர் தவறிட்டார். அவரின்ர மரண வீட்ட போய் வரேக்குள்ள மதியமாச்சுது. சரி ஏதும் குடிப்பம் எண்டு கொடிகாமம் சந்தியில இருக்கிற ...
வீதியில் குப்பை கொளுத்துபவர்களை தண்டிக்கும் சட்டம் வேண்டும் பேராண்டி… எங்கட சமூகத்திட்டை பொறுப்புணர்வு எண்டுறது அறவே இல்லாமல் போச்செண்டுதான் சொல்லுவன். அந்தளவுக்கு எங்கடயாக்கள் பொறுப்பற்று நடக்கினம். ஏன் இப்பிடி நடக்கினம் எண்டு எனக்குள்ள கேள்வி. ஏனெண்டால் எவ்வ ளவு பொறுப்புணர்வுள்ள இனமொண்டு. ஒரு விசயம் இரண்டு விசயத் தில ...
யாழ்ப்பாணக் கோயில்களில கேரள மேளம் அடிக்கப்படுகுது வாத்தியார் வைத்திலிங்கம் தலைமையில் ஆலடி மாநாடு கூடியது. மாநாட்டு உறுப்பினர்கள் அனைவரும் ஆலடிக்கு வந்திருந்தனர். இறைவணக்கத்துடன் ஆலடி மாநாட்டை ஆரம்பிப்பம் என்று வாத்தியார் கூற, அனைவரும் எழுந்து நின்று இறை வணக்கம் செலுத்தி அமர்ந்தனர். தொடர்ந்து விதானையார் விசுவலிங்கம் எழுந்தார். எங்கட ...
காலம் தவறாமை ஜனநடமாட்டம் அதிகமில்லாத ஒரு சாலை அதிலே காந்திஜி ஒருநாள் வேகமாக நடந்து போய்க் கொண்டிருந்தார். குஜராத் வத்தியா பீடத்தின் நிர்வாக சபைக் கூட்டம் நடக்கப் போகிறது. அதிலே காந்திஜியும் கலந்துகொள்ள வேண்டியவர். அவரை அழைத்துக்கொண்டு வர, வண்டி உரிய நேரத்திலே போய்ச் சேரவில்லை! வண்டி வரவில்லை ...
ஏற்றுக்கொள்ளுங்கள் நம்மிலே சிலபேர் எப்படி என்றால், அவர்களுக்கு எதிரிலே உள்ளவர்கள் அனைவரும் எதிரியாகத் தெரிவார்கள்! பார்ப்பதற்கு முழுப் பகையாகத் தெரியும். குறை எங்கேயிருக்கிறது என்று நினைக்கிறீர்கள்? வெளியிலே இல்லை! அவர்களிடம்தான் இருக்கு! ஏற்றுக் கொள்கின்ற சுபாவம் இல்லை என்றால் இது மாதிரி சிக்கல்கள் இருக்கத்தான் செய்யும். உன்னைச் சுற்றி ...