இந்து ஆலயங்களும் அவற்றின் பரிபாலனமும் 24 நம் நாட்டிற்கு 1948 களில் சுதந்திரம் கிடைத்த போது, இலங்கையை பெளத்த சிங்கள நாடாகப் பிரகடனம் செய்வதை இலக்காகக் கொண்ட சிங்கள மேலாதிக்கக் குடிகள்; கிறிஸ்தவ சமயத்தில் இருந்து மீளவும் தங்களின் தாய்ச் சமயமாகிய பெளத்த மதத்திற்கு வந்து சேர்ந்தன. ஒரு ...
இந்து ஆலயங்களும் அவற்றின் பரிபாலனமும் 23 திருக்கோணேச்சரம் ஆலயத்தின் புனரமைப்புப் பணிகளுக்கு தொல்லியல் திணைக்களம் தடையாக உள்ளதென்ற கருத்தை இவ்விடத்தில் எழுதிய பேனா மை காய்வதற்கு முன்னதாக, முல்லைத்தீவு குருந்தூர் மலையில் சிவனாலயம் இருந்ததற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என பெளத்தசாசன அமைச்சுக்கு தொல்லியல் திணைக்களம் தெரிவித்துள்ளது எனும் ...
“அமைதி திரும்ப வேண்டும்” என்ற எண்ணத்தோடு இஸ்ரேல், அமெரிக்கா, ஈரான் நாடுகளுக்கிடையேயான பேச்சு வார்த்தைகளை உலக நாடுகள் பலவும் உற்றுநோக்கி வந்த நிலையில், மீண்டும் மத்திய கிழக்கில் வெடிகுண்டுச் சத்தம் கேட்கத் தொடங்கியிருக்கிறது. பெப்ரவரி 28, 2026 அன்று, அணு ஆயுதங்கள் வைத்திருப்பதாகச் சொல்லி, அமெரிக்காவும் இஸ்ரேலும் ஒன்றிணைந்து ...
நாம் அனைவரும் இலங்கையர்கள் என, வார்த்தைக்கு முந்நூறு தரம் பேசும் பெரும்பான்மை அரசியல்வாதிகள் அதை நூறு விகிதம் கடைப்பிடிக்கின்றனரா எனின் அது கேள்விக்குறியே? சிறுபான்மையினர் எனின் அவர்கள் அடங்கிப் போபவர்களாக இருக்க வேண்டும் என்று நினைப்பது எவ்வளவு மோசமானது என்பது ஏனோ அவர்களுக்குப் புரியவில்லை. இந்த நாடு பெரும்பான்மைச் ...
களுத்துறை ஹொரணை பகுதியில் இயங்கின முதியோர் இல்லம் ஒன்றில கடந்த வாரம் திடீரென தீப்பரவல் ஏற்பட்டதில 13 முதியவர்கள் தீயில் கருகி உயிரிழந்திருக்கினம் என்ற செய்தியைப் படிக்க நெஞ்சம் பதைபதைச்சுப் போச்சுது. ஓம் பேராண்டி, எதிர்பாராத நேரத்தில தீப்பரவல் ஏற்பட்டதால வயது முதிர்ச்சி உடல் நலைக் குறைவுப் பாதிப்பில ...
குழந்தைகளை வளர்ப்பதென்பது, பெற்றோருக்கு மிகவும் சவாலான விடயமாக இருக்கிறது. பலரும் கேட்கின்ற கேள்வி, நாம் குழந்தை வளர்ப்பு பற்றி ஏன் அறிந்திருக்க வேண்டும் என்பதாகும். முன்பு பெற்றோர்கள், குழந்தை வளர்ப்பு பற்றிய எவ்வித அறிதலோ புரிதலோ இல்லாமல் கூட அதை இயல்பாகவே செய்து வந்திருக்கிறார்கள். முக்கியமாக, முன்னர் குழந்தைகளைச் ...
பலாலி விமான நிலையத்தில் நடேசர் சிலையை வையுங்கள் வாத்தியார் வைத்திலிங்கம் தலைமையில் ஆலடி மாநாடு கூடியது. மாநாட்டு உறுப்பினர்கள் அனைவரும் ஆலடிக்கு வந்திருந்தனர். இறைவணக்கத்துடன் ஆலடி மாநாட்டை ஆரம்பிப்பம் என்று வாத்தியார் கூற, அனைவரும் எழுந்து நின்று இறைவணக்கம் செலுத்தி அமர்ந்தனர். தொடர்ந்து பண்டிதர் பரமலிங்கம் எழுந்தார் யாழ்ப்பாணம் ...
1) திருவிழா என்னும் பெயரில் வீதிகளில் மின்குமிழ்களைக் கட்டி பணத்தையும் வளத்தையும் அழிப்பவர்கள் திருந்த மாட்டார்களா? அன்புமகேஸ்- ஆறுகால்மடம் எம் தமிழ்ச்சனத்திடம் இருக்கும் பிரச்சினையே அடுத்த வீட்டுக்காரனை எட்டிப் பார்ப்பது தான். அவன் என்ன செய்கின்றானோ அதை விட நான்கு மடங்கு தான் அதிகமாகச் செய்ய வேண்டும் எனும் ...
இந்து ஆலயங்களும் அவற்றின் பரிபாலனமும் 22 யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ்ஜாவிடம் சிவபூமி அறக்கட்டளையின் ஸ்தாபகர் கலாநிதி ஆறுதிருமுருகன் அவர்கள் திருகோணமலை திருக்கோணஸ்வரர் ஆலயப் புனரமைப்புத் தொடர்பில் வினவியபோது, இலங்கை அரசாங்கத்தினூடாக கோணேஸ்வரர் ஆலயப் புனரமைப்புத் தொடர்பிலான கோரிக்கையை முன்வையுங்கள் எனத் தூதுவர் கூறியமை ...
இந்து ஆலயங்களும் அவற்றின் பரிபாலனமும் 21 கம்பவாரிதி இ.ஜெயராஜ் அவர்களின் இலக்கியப் பேராற்றலால் தமிழக மக்கள் அவர் மீது மிகுந்த அன்பும் பக்தியும் கொண்டுள்ளனர். அவரைத் தமிழகத்திற்கு வரவழைப்பதில் -அவரின் உரையைக் கேடபதில் தமிழக மக்களும் தமிழக அமைப்புகளும் கொண்டுள்ள ஈடுபாட்டை நேரில் கண்டு வியந்தவன் யான். உண்மை.அயோத்தியில் ...