எனக்குள் நான் ஒரு பெரியவர் என்னைப் பார்த்து ஒரு கேள்வி கேட்டார். “நீ ஒரு ஆளா? இரண்டு ஆளா?” என்றார். இப்படிக் கேட்டதும் அந்தப் பெரியவர் மேலேயே எனக்கு சந்தேகம் வந்துவிட்டது. “அவர் இப்போது நிதானத்திலேதான் இருக்கிறாரா இல்லையா?” என்று! பார்ப்பது எல்லாம் இரண்டு இரண்டாக தெரிந்தால் அது ...
நீதி விசாரணை மனுநீதிசோழன் வரலாறு நமக்குத் தெரியும். அது மாதிரி நீதி தவறாத ஆட்சியாளர்கள் பலபேர் இருந்திருக்கிறார்கள் இந்த உலகத்திலே! ஹஸரத் உமர்பின் கத்தாப் (ரலி) என்று ஒருத்தர். இஸ்லாத்தின் இரண்டாவது கலிபா இவர். அவருடைய ஆட்சிக் காலத்திலே நடந்த ஒரு நிகழ்ச்சி. அந்த மன்னருக்கு ஒரு மகன். ...
மனமும் சிந்தனையும் ஒருத்தரைப் பார்த்து, உன்னுடைய நண்பர்கள் யார்? என்று ஒரு கேள்வி கேட்டுப் பாருங்கள். கொஞ்சம் யோசித்து யோசித்து பதில் சொல்லுவார். அவரிடம் உன்னுடைய எதிரிகள் யார்? என்று கேளுங்கள். கட கட என்று ஒப்பிப்பார். நம்ம மனது இருக்கே. அது எப்படின்னா. நம்ம நண்பர்களைவிட எதிரிகளை ...
போர் (BORE) “1946 இல் நான் வெளிநாடு போயிருந்தபோது ” என்று பேச ஆரம்பிப்பார் ஒரு பெரியவர். உடனே பக்கத்தில் இருப்பவர்கள் எல்லாம் மெதுவாக எழுந்து நழுவ ஆரம்பித்து விடுவார்கள் ஏன் அப்படி நழுவ ஆரம்பிக்கிறார்கள்? அவர் வெளிநாடு போய்விட்டு வந்த கதையை கேட்பதற்கு விருப்பம் இல்லாமலா? அப்படி ...
வாத்தியார் வைத்திலிங்கம் தலைமையில் ஆலடி மாநாடு கூடியது. மாநாட்டு உறுப்பினர்கள் அனைவரும் ஆலடிக்கு வந்திருந்தனர். இறைவணக்கத்துடன் ஆலடி மாநாட்டை ஆரம்பிப்பம் என்று வாத்தியார் கூற, அனைவரும் எழுந்து நின்று இறை வணக்கம் செலுத்தி அமர்ந்தனர். தொடர்ந்து விதானையார் விசுவலிங்கம் எழுந்தார். எங்கட வீதிகளைப் பராமரிக்க வேணும் எண்டு பலதடவை ...
1) பேரறிவாளன் சட்டத்தரணியாகிவிட்டார். இனி நிலை எப்படியிருக்கும்? சேது- யாழ்ப்பாணம் இந்தியப் பிரதமரைக் கொலை செய்த குற்றவாளி என்று முத்திரை குத்தப்பட்ட பேரறிவாளன் அந்த நீதிமன்றப் படிகளில் ஒரு குற்றவாளியாக எத்தனை முறை ஏறி இறங்கியிருப்பார். இப்போது அதே படிகளில் சட்டத்தரணியாக கறுப்புச் சட்டை அணிந்து தன்னை நிரூபித்திருக்கிறார்.இங்கு ...
ஈரான்-இஸ்ரேல் இடையேயான மர்ம ‘ஆயுத ஒப்பந்த’ வரலாறு ஈரான் மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கு இடையே நிலவி வரும் தற்போதைய மோத லானது, வெறும் இருநாடுகளுக்கு இடையிலான நிலப்பரப்பு அல்லது அதிகாரப் போட்டியாக மட்டும் சுருங்கிவிடவில்லை. இது ஒட்டுமொத்த மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசிய பிராந்தியங்களின் அமைதியைக் குலைக்கும் ...
எதிர்க்கட்சியாய் இருந்தால் ஆளும் கட் சியை எதிர்க்க வேண்டும். விமர்சிக்க வேண்டும். அவர்கள் ஊழல்வாதிகள் எனப் பேச வேண்டும். அதை நிரூபிப்பதால் நாலு விடயங்களை எடுத்து விட வேண்டும். இவற்றைக் கடந்து எதிர்கட்சிக்கு மிக முக்கியமானது ஆளும்கட்சியின் பலத்தை இல்லாதொழித்து அதைப் பலமிழக்கச் செய்து தாம் ஆட்சிபீடம் ஏறுவதற்கான ...
சக்கரைத் தண்ணீரும் மோரும் சர்பத்தாகிப் போனது வேதனை பேராண்டி… வெயில் கொடுமை தாங்க இயலுதில்லை. அவ்வளவுக்குப் படு பயங்கரமா இருக்குது. இயற்கை சமநிலை குழம்பினதுக்கான அச்சுறுத்தலே இது. ஆனாலும் தனிமனித மனமாற்றம் இல்லாமல் இந்தப் பூமியை பசுமை யாக்க முடியாது. பேராண்டி நாங்கள் சின்னப் பிள்ளையா இருக்கிற காலத்தில ...
பணியில் நேர்மை ஒருவர் ஓடி வந்தார். இன்னொருத்தரைப் பார்த்து, “சார், உங்கள் சைக்கிளை ஒரு நாள் இரவல் கொடுங்களேன். பக்கத்து ஊருக்குப் போய்விட்டு வர வேண்டியிருக்கு” என்றார். இவர் சைக்கிளைக் கொடுத்து ‘பத்திரமாகக் கொண்டு போங்கள் என்றார். சார். இதைப் பத்திரமாகக் கொண்டு போகிறேன். கவலையே வேண்டாம். ஏனென்றால் ...