Type to search

Local News

மல்லாகத்தில் ஆசிரியர் மீது வாள்வெட்டு தாக்குதல்

Share

யாழ்.மல்லாகம் சந்தியை அண்மித்த பகுதியில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த ஆசிரியர் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத குழு வாள்வெட்டுத் தாக்கு தலை நடத்தியுள்ளது.

குறித்த சம்பவம் நேற்று இரவு 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் வாள்வெட்டுக்கு இலக்கான ஆசிரியர் தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கொண்ட வாள்வெட்டு குழுவே தாக்குதலை நடத்திவிட்டு தப்பி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link