Type to search

Local News

கொரோனாவால் இத்தாலியில் ஒரே நாளில் 427 பேர் உயிரிழப்பு பலி எண்ணிக்கை 3,405

Share

கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி இத்தாலியில் நேற்றைய தினம் 427 பேர் பலியாகினர். இதையடுத்து அங்கு பலியானோர் எண்ணிக்கை 3,405 ஆக அதிகரித்துள்ளது.
சீனாவில் உருவாகி 150க்கும் மேற்பட்ட நாடுகளில் கோரத்தாண்டவம் ஆடிவரும் கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலகை யும் பீதியில் ஆழ்த்தியுள்ளது.


சீனாவை தொடர்ந்து கொரோனா வைரஸால் நிலை குலைந்திருக்கும் நாடு களில் முக்கியமானது இத்தாலி.
இத்தாலி நாட்டில் நேற்று ஒரே நாளில் மட்டும் 427 பேர் பலியாகி விட்டனர். இதன் மூலம் அங்கு பலி எண்ணிக்கை 3,475 ஆக அதிகரித்து இருக்கிறது. 33,190 பேர் வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வரு கின்றனர்.
கொரோனா தாக்குதலுக்கு ஒரே நாளில் 427 பேர் பலியானது இத்தாலியில் சோக த்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link