Type to search

Headlines

கொரோனா 106 ஆக உயர்வு

Share

கோரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 2 பேர் நேற்று மாலை அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார மேம்பாட்டுத் திணைக்களத் தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் ,லங்கை யில் கோரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட் டோரின் எண்ணிக்கை 106ஆக (ஜன வரியில் பாதிக்கப்பட்ட சீனப்பெண் உள்பட) அதிகரித்துள்ளது.

அவர் களில் 6 பேர் முழுமையாகச் சுகமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

நாட்டில் கோரோனா தொற்று அறிகுறி உள்ளவர்கள் 237 பேர் வைத்தியசாலை களில் கண் காணிக் கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link