Type to search

Local News

கொரோனாவால் கொக்குவில் இளைஞன் பிரான்ஸில் பலி

Share

இலங்கையை சேர்ந்த நபரொருவர் பிரான்ஸ் நாட்டில் கொரோனா நோய் தாக்கத்திற்கு இலக்காகிய நிலையில் உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் நேற்று முன்தின மிரவு உயிரிழந்துள்ள நிலையில் அவரின் உடலை குடும்பத்தாரிம் ஒப்படைக்க பொலிஸார் மறுத்துள்ள தாக தெரியவருகிறது.

யாழ். தாவடி கொக்குவில் வேம் படி முருகமூர்த்தி கோயிலடியைச் சேர்ந்த குணரட்ணம் கீர்த்திகன் (கீர்த்தி – வயது 32) என்ற குறித்த இளைஞர் பிரான்ஸில் கிறித்தை பகுதியில் வசித்து வந்துள்ளார்.

இவருக்கு திருமணமாகி 2 வயதில் ஒரு பெண்குழந்தை உள்ள நிலை யில் இவருடைய மனைவி 5 மாதக் கர்ப்பிணியும் ஆவார்.

அண்மையில் சுவிஸ் நாட்டிற்கு சென்று திரும்பியதாகத் தெரிவிக் கப்படும் அதேவேளை, நீரிழிவு நோயும் இவருக்கு இருந்துள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

14 நாட்கள் காய்ச்சலினால் பீடிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத் தப்பட்டு, நோய் அதிகரித்த நிலையில் 8 தினங்கள் மருத்துவமனையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்துள்ளார்.

இறுதியாக மனைவியை மட் டும் பார்க்க அனுமதித்ததுடன், இவருடைய உடலை குடும்பத்தி னரிடம் கையளிக்க மறுத்துவிட்ட தாக தெரியவருகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link