மாகாண சபைத் தேர்தல் இந்த வருடத்திற்குள் (2026) நடத்தப்படுமென விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் கிரிஷாந்த அபயசேன தெரிவித்துள்ளார். மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண் டும் என்ற கோரிக்கை வலுவடைந்து வரும் நிலையில், அரசாங்கத்தின் இந்த அறிவிப்பு எம் தமிழ்த் தரப்புகளை உற்சாகப்படுத்தும் என்பதில் மாற்றுக் கருத்திருக்க ...
வட மாகாணத்தில் சாரத்தியம் என்பது மிக மோசமான நிலையில் இருப்பதைக் காண முடிகிறது. அதாவது, சாரதிகளில் பெரும்பாலானவர்கள் போக்குவரத்து விதிமுறைகளைச் சரியாகப் பின்பற்றுவதில்லை. தவிர, வாகனங்களுக்குரிய மூன்றாம் நபர் காப்புறுதிப் பத்திரம், வரி அனுமதிப்பத்திரம், சாரத்திய அனுமதிப் பத்திரம் என்பவற்றை முறையாக வைத்திருப்பதும் இல்லை. இதன்காரணமாக பொலிஸார் எந்த ...
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்கிறது நம் தமிழ் மொழி. ஆம், நம் செயலுக்கான விளைவுகளையே நாம் அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம். அதனாலேயே “செய்வினை” என்ற சொற்பதம் நம் வாழ்வியலில் பேசுபடுபொரு ளாயிற்று. உண்மை. செய்வினை என்பதன் பொருளை அறியாதவர்கள் செய்வினை என்பதை அதர்வண வேதத்துடன் தொடர்புபடுத்தினர். உண்மையில் செய்வினை ...
இந்திய மத்திய அரசின் நிதி உதவியில் யாழ்ப்பாண மக்களிற்காக அமைக்கப்பட்ட திருவள்ளுவர் கலாசார மையத்தை நிர்வகிப்பது தொடர்பில் இன்னமும் ஒரு தீர்க்கமான முடிவு எட்டப்படவில்லை. இந்த அவலமான நிலைக்கு நாமே பொறுப்பாளிகள் என்பதை முதலில் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆம், இந்திய மத்திய அரசினால் யாழ்ப்பாண மக்களுக்காக அமைக்கப்பட்ட திருவள்ளுவர் ...
“ஊழிற் பெரு பலியாவுள” என்பார் வள்ளுவர். இந்தப் பிரபஞ்சத்தின்கண் உள்ள அனைத்து ஜீவராசிகளும் ஊழ்வினையின் பாற்பட்டவை. இங்கு ஊழ்வினை என்பது நல்வினை – தீவினை ஆகிய இரண்டையும் உள்ளடக்கியதாகும். இருந்தும் நடைமுறை உலகில் ஊழ்வினை என்றால் அது தீவினைப் பயன் எனக்கருதப்படுகின்றது. உண்மையில் ஓர் உயிரினம் மகிழ்வாக இருப்பதற்கும் ...
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை யின் மருந்துக் களஞ்சியம் தீயில் எரிந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் வேத னையை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு சத்திரசிகிச்சைக்கான மருந்துக் களஞ்சியம் தீக்கிரையாகியதில் பல கோடி ரூபாய் பெறுமதியான மருத்துவப் பொருட்கள் நாசமாகியதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருகிறது. குறித்த மருந்துக் களஞ்சியத்தில் தீ ...
வடமாகாணத்தின் அபிவிருத்தித் திட்டங்கள் பாழ்பட்டுப் போவதற்கு அரச உயர் அதிகாரிகள் சிலரும் – நாங்கள் படித்துப் பட்டம் பெற்ற துறைசார் நிபுணர்கள் என்ற ஆணவச் செருக்குடைய சிலருமே காரணம் என்பதை அறுதியிட்டுக் கூற முடியும். உண்மை. அபிவிருத்திக் கட்டுமானங்கள் எங்கள் மண்ணுக்கு விடிவையும் உயர்வையும் தரும் என நாம் ...
ஈழத் தமிழர்களின் அவலம் பற்றி அறவே கதைக்காத தமிழ்நாட்டு மாநில அரசு ஒன்று இருந்ததென்றால், அது மு.க.ஸ்டாலினை முதலமைச்சராகக் கொண்டிருந்த திராவிட முன்னேற்றக்கழகம் என அறுதியிட்டுக் கூற முடியும். உண்மை. எம்.ஜி.ஆர், கலைஞர் கருணா நிதி, செல்வி ஜெயலலிதா போன்றவர்கள் முதலமைச்சர்களாக இருந்தபோது, ஈழத் தமிழர்களுக்காகக் குரல் கொடுத்தனர். ...
நாஸ்திகம் என்பது கடவுள் மறுப்புக் கொள்கையை உடையது. அதாவது கடவுள் இல்லை என்ற நிலைப்பாட்டை உடையவர்களை நாஸ்திகர்கள் என்பர். இங்கு கடவுள் இருக்கிறார் என்ற நம்பிக்கையுடைய ஆஸ்திகர்களை எந்தளவு தூரம் கடவுள் நேசிக்கின்றாரோ அந்தளவு தூரம் கடவுள் இல்லை என்ற கொள்கையுடையவர்களையும் கடவுள் நேசிக்கின்றான். ஆக, இங்கு அறத்தின் ...
தமிழக முதலமைச்சராக நடிகர் விஜய் நேற்று (07) பதவியேற்கவுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. முதலமைச்சராக நடிகர் விஜய் இன்று பதவியேற்ற கையோடு தனக்குப் பெரும்பான்மை பலம் இருப்பதை சட்டசபையில் நிரூபிக்கின்ற கடமையை நிறைவேற்ற வேண்டும். எனினும் காலப்பிழை போல 108 தொகுதிகளில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத்துக்கு இன்னும் ...