சைவ சித்தாந்தப் புலவர் மற்றும் சைவ சித்தாந்தத்தில் கலாநிதி ஆகிய பட்டப் படிப்பை தருமபுர ஆதீனத்தின் அனுசரணையுடன் யாழ்ப்பாணம் சைவ பரிபாலன சபை ஆரம்பித்துள்ளது. சைவ பரிபாலன சபையின் மேற்போந்த பணியை பாராட்டவும் வாழ்த்தவும் வேண்டும். சைவ சமய அமைப்புகள் பெயரளவில் இருப்பதால் எதுவும் ஆகப் போவதில்லை. அவை ...
சைவ சித்தாந்தப் புலவர் மற்றும் சைவ சித்தாந்தத்தில் கலாநிதி ஆகிய பட்டப் படிப்பை தருமபுர ஆதீனத்தின் அனுசரணையுடன் யாழ்ப்பாணம் சைவ பரிபாலன சபை ஆரம்பித்துள்ளது. சைவ பரிபாலன சபையின் மேற்போந்த பணியை பாராட்டவும் வாழ்த்தவும் வேண்டும். சைவ சமய அமைப்புகள் பெயரளவில் இருப்பதால் எதுவும் ஆகப் போவதில்லை. அவை ...
2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர் தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகி யுள்ளன. பல்கலைக்கழக அனுமதி கிடைத்த மாணவர்களைத் தவிர, ஏனைய மாணவர்களில் ஒரு பகுதியினர் இரண்டாவது தடவையாக உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றுவர். தவிர வசதி படைத்த மாணவர்கள் தனியார் உயர்கல்வி நிறுவனங்களில் பட்டப்படிப்புகளை ஆரம்பித்து விடுவர். இங்குதான் உயர்தரப் ...
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டு வருவதால், நோயாளர்கள் கடும் அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர். தற்போதைய சூழ்நிலையில் நாடு பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளது. அதிலும் வளைகுடாப் போர் காரணமாக எரிபொருள் விலையேற்றம் மற்றும் அதனூடு ஏனைய பொருட்களுக்கான விலை அதிகரிப்பு என்பன மக்களின் இயல்பு வாழ்க்கையை நெருக்கடிமிக்கதாக ...
பங்குனி மாதம் பகல் வழி போகின்றவர்களைப் பார்ப்பதே பாவம் என்றறொரு பழ மொழி நம் தமிழ்ச் சமூகத்தில் உண்டு. இவ்வாறு கூறப்பட்டதற்குக் காரணம் பங்குனி மாதத்தில் அத்தனை வெயில் என்பதாகும். இதன் காரணமாகவே நம் தமிழர் பண்பாட்டில் திண்ணை முறைமை பின்பற்றப்பட்டது. ஆம், வெயிலில் களைத்துப் போகின்றவர்கள் எந்த ...
இலங்கையில் இலவசக் கல்வியைத் தந்தவர் சி.டபிள்யூ.டபிள்யூ.கன்னங்கரா அவர்கள். எனினும் இலவசக் கல்வியின் தந்தை கன்னங்கரா என்பதை அறிவதிலும் அறியப் படுத்துவதிலும் நம் நாடு பின்தங்கியுள்ளது என்ற உண்மையை இங்கு கூறித்தானாக வேண்டும். நாட்டில் இலவசக் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டபோது தனியார் கல்வி என்ற பேச்சுக்கே இடமிருக்கவில்லை. அப்போது தனித்து பாடசாலைக் ...
கொரோனாத் தொற்றினால் இயல்பு வாழ்க்கை குழம்பிக் கிடக்கிறது. அதிலும் கொரோனாக் காலத்தில் இறப்பவர்களின் இறுதிச் சடங்குகளைச் செய்வதற்கு உறவினர்கள் படும் பாட்டைப் பார்க்கும் போது மனம் பதட்டமடைகிறது. அதிலும் கொரோனாவால் இறப்பு ஏற்பட்டது என்றால், அவ்வளவுதான். பெற்ற பிள்ளைகள்கூட அருகில் நிற்க முடியாத அளவில் நிலைமை வந்துவிடுகின்றது. என்ன ...
கொரோனாத் தொற்று இலங்கையில் வேகமெடுக்கத் தலைப்பட்டுள்ளது. கொரோனாத் தொற்றுக்கு ஆளாகி தாமாக வைத்தியசாலைக்குச் செல்கின்றவர்களின் எண்ணிக்கை ஒரு நாளுக்கு மூவாயிரம் என்ற எல்லையை எட்டி விட்டது. பொதுவில் மக்கள் மத்தியில் சென்று எழுமாறாக பிசிஆர் பரிசோதனை மேற்கொண்டால், தொற்றாளர்களின் எண்ணிக்கை பல ஆயிரத்தைக் கடந்து போகும் என்பது அனுமானிக்கக் ...
யாழ்.போதனா வைத்தியசாலை நிர்வாகத்துக்கு அன்பு வணக்கம்.உங்களின் மருத்துவப்பணிக்கு என்றும் எமது நன்றிகள் உரித்தாகட்டும். தவிர, இவ் அவசர மடலை எழுத வேண்டிய சூழ்நிலை தவிர்க்க முடியாததாயிற்று. பொதுவில் இன்றைய வடமாகாண நிர்வாகம் மாலுமி இல்லாத கப்பல் பயணம் போல நடந்தாகிறது. அவரவர் தத்தம்பாடு. நிர்வாகப் பணிகள் எப்படியாக இருக்கிறது ...
இன்று மே 18. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாள். வன்னிப் பெருநிலப்பரப்பில் நடந்த கொடும் போரில் எம் தமிழ் உறவுகள் துடிதுடித்துக் கொல்லப்பட்ட கொடுமை நடந்தேறி இன்று 12 ஆண்டுகள் நிறைவாயிற்று. எனினும் எங்கள் உறவுகளின் நினைவுகள் காலம் கடந்து போகாமல் அப்படியே இருக்கின்றன. ஓ! தமிழின அழிப்பாக நடந்த ...