அறிவுறுத்தல் என்பதும் அச்சுறுத்தல் என்பதும் ஒன்றன்று. அறிவுறுத்தல் என்பது விழிப்படைய வைப்பதற்கானது. அச்சுறுத்தல் என்பது பயப்படுத்துவதற்கானது. பொதுவில் எந்தவிடயமாயினும் அது சார்ந்து அறிவுறுத்தல்களை வழங்கி, மக்களை விழிப்படையச் செய்தல் வேண்டும். உதாரணத்திற்கு உலகப் பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய மந்த நிலை மற்றும் உணவுக்கான தட்டுப்பாடு என்பன குறித்து ஐ.நா சபை ...
“.. இராவணன் மேலது நீறு” எனத் திருமுறை பாடும் அளவில் மிகச் சிறந்த சிவபக்தன் இராவணன். சிவப்பரம்பொருள் மீது அவன் கொண்ட அளவற்ற பக்தி காரணமாக அவனுக்கு சிவ சங்கரன் போர் வாளை வழங்கினான். எனினும் போரில் சங்கரன் கொடுத்த வாளையும் களத்தே போட்டு வெறுங்கையோடு இலங்கை வேந்தன் ...
வன்னி யுத்தத்தின் போது வடபகுதி மக்களுக்குப் பேரிழப்பு ஏற்பட்டதை சிங்கள மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என ஒரு சிங்களவர் கூறியிருப்பதன் மீது நாம் கவனத்தையீர்க்க வேண்டும். ஆம், முள்ளிவாய்க்காலுடன் வரலாறு முடிந்து விட்டதா? என்ற தலைப்பில் சம உரிமை இயக்கம் கொழும்பு செடெக் நிறுவன மண்டபத்தில் ஏற்பாடு ...
அரசியலில் இராஜதந்திரம் என்பதுதான் பிரதானமானது. பாகிஸ்தானை தனி நாடாக்குவதைக் குறிக்கோளாகக் கொண்டு செயற்பட்டவர் ஜின்னா. மகாத்மா காந்தியடிகளுடன் சேர்ந்து அவரூடாக இந்திய தேசத்தில் இருந்து பாகிஸ் தானைப் பிரித்து அதனை முஸ்லிம் நாடாக ஆக்குவதில் ஜின்னா தீவிரமாக இருந்தார். அதேசமயம் பாகிஸ்தானைப் பிரித்து தனி நாடாக்குவது என்ற உத்தரவாதத்தை ...
2009 ஆம் ஆண்டு மே – 18 தமிழின அழிப்பு உச்சம் தொட்டநாள். ஆம், வன்னிபெருநிலப்பரப்பில் எங்கள் உறவுகள் சிங்களப்பேரினவாத ஆட்சியாளர்களால் மிக மோசமாகக் கொல்லப்பட்டனர். அந்த இனஅழிப்பு அவலம் நடந்து 17 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆயினும் அன்று உயிரிழந்தவர்களுக்கு – வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு இன்னமும் நீதி ...
மாகாண சபைத் தேர்தல் இந்த வருடத்திற்குள் (2026) நடத்தப்படுமென விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் கிரிஷாந்த அபயசேன தெரிவித்துள்ளார். மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண் டும் என்ற கோரிக்கை வலுவடைந்து வரும் நிலையில், அரசாங்கத்தின் இந்த அறிவிப்பு எம் தமிழ்த் தரப்புகளை உற்சாகப்படுத்தும் என்பதில் மாற்றுக் கருத்திருக்க ...
வட மாகாணத்தில் சாரத்தியம் என்பது மிக மோசமான நிலையில் இருப்பதைக் காண முடிகிறது. அதாவது, சாரதிகளில் பெரும்பாலானவர்கள் போக்குவரத்து விதிமுறைகளைச் சரியாகப் பின்பற்றுவதில்லை. தவிர, வாகனங்களுக்குரிய மூன்றாம் நபர் காப்புறுதிப் பத்திரம், வரி அனுமதிப்பத்திரம், சாரத்திய அனுமதிப் பத்திரம் என்பவற்றை முறையாக வைத்திருப்பதும் இல்லை. இதன்காரணமாக பொலிஸார் எந்த ...
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்கிறது நம் தமிழ் மொழி. ஆம், நம் செயலுக்கான விளைவுகளையே நாம் அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம். அதனாலேயே “செய்வினை” என்ற சொற்பதம் நம் வாழ்வியலில் பேசுபடுபொரு ளாயிற்று. உண்மை. செய்வினை என்பதன் பொருளை அறியாதவர்கள் செய்வினை என்பதை அதர்வண வேதத்துடன் தொடர்புபடுத்தினர். உண்மையில் செய்வினை ...
இந்திய மத்திய அரசின் நிதி உதவியில் யாழ்ப்பாண மக்களிற்காக அமைக்கப்பட்ட திருவள்ளுவர் கலாசார மையத்தை நிர்வகிப்பது தொடர்பில் இன்னமும் ஒரு தீர்க்கமான முடிவு எட்டப்படவில்லை. இந்த அவலமான நிலைக்கு நாமே பொறுப்பாளிகள் என்பதை முதலில் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆம், இந்திய மத்திய அரசினால் யாழ்ப்பாண மக்களுக்காக அமைக்கப்பட்ட திருவள்ளுவர் ...
“ஊழிற் பெரு பலியாவுள” என்பார் வள்ளுவர். இந்தப் பிரபஞ்சத்தின்கண் உள்ள அனைத்து ஜீவராசிகளும் ஊழ்வினையின் பாற்பட்டவை. இங்கு ஊழ்வினை என்பது நல்வினை – தீவினை ஆகிய இரண்டையும் உள்ளடக்கியதாகும். இருந்தும் நடைமுறை உலகில் ஊழ்வினை என்றால் அது தீவினைப் பயன் எனக்கருதப்படுகின்றது. உண்மையில் ஓர் உயிரினம் மகிழ்வாக இருப்பதற்கும் ...