மே தினம். உலகம் முழுவதும் மே முதலாம் திகதி தொழிலாளர் தினமாக அனுஷ் டிக்கப்படுகிறது. ஒரு காலத்தில் முதலாளித்துவ வர்க்க்தால் நசுக்கப்பட்ட தொழிலாளர் வர்க்கம் தங்கள் வாழ்நாள் முழுவதையும் முதலாளித்துவ வர்க்கத்துக்கு உழைத்துக் கொடுக்கின்ற அடிமைகளாக இருந்தனர். ஆம் ஓய்வு இல்லை. உழைப்புக்கு ஏற்ற ஊதியம் இல்லை. நலச்சேசைவகள் ...
இந்தியப் பிரதமராக இருந்த ராஜிவ் காந்தியின் கொலைக்குற்றச் சாட்டில் கைது செய்யப்பட்டு சிறைத்தண்டனை பெற்ற பேரறிவாளனை அறியாதவர்கள் இருக்க முடியாது. 1991 ஆம் ஆண்டு மே மாதம் 21 ஆம் திகதி தமிழகம் வந்திருந்த அப்போதைய இந்தியப் பிரதமர் ராஜிவ் காந்தி தற்கொலைக்குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டார். இதனையடுத்து முருகன், ...
தேனிசை செல்லப்பா அவர்கள் காலமானார் என்ற செய்தி ஈழத் தமிழர்களுக்குத் தாளாத துயரத்தைத் தருவதாகும். ஆம், ஈழத் தமிழ் மக்களை மனம் மெய் மொழிகளால் நேசித்த பெருந்தகை அவர். விடுதலைப் போராட்டக் காலத்தில் எங்கள் ஈழத்துப் பாடலாசிரியர்களின் பாடல் வரிகளுக்கு தன் இசையால் உயிர்கொடுத்த தேனிசை செல்லப்பா அதனூடு ...
கற்றவர்கள் கயவர்களாக இருந்தால் இந்த மண் தாங்காது என்றார் தவத்திரு குன்றக்குடி அடிகளார் ஒருமுறை யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்தபோதே இதனை அவர் கூறியிருந்தார். ஆம், கற்றவர்கள் கெடுதியாளர்களாக இருப்பார்களாயின் அவர்கள் கெடுதிகளை – தீங்குகளை – ஈனத்தனங்களை கனகச்சிதமாகச் செய்து முடிப்பர். அவ்வாறு அவர்கள் மிகவும் நுட்பமாக கெடுதிகளைச் ...
தமிழர்களுக்கான அரசியல் தீர்வுத் திட்டம் தயாரிப்பதில் தமிழ்ச் சட்டத்தரணிகள் பேரவை என்ற ஒரு புதிய அமைப்பு களத்தில் இறங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. நல்ல விடயம். ஆயினும் “பேரவை” என்ற சொற்பதம் தமிழ் அரசியலில் இருந்து நீக் கப்பட முடியாதது போல தமிழ்ச் சட்டத்தரணி களும் பேரவை என்பதை சேர்த்துக் ...
நாடு முழுமையிலும் பத்து நகரங்களை அபிவிருத்தி செய்வதற்கு அநுர அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இதில் வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா நகரங்களின் அபிவிருத்தி யும் உள்ளடங்கியுள்ளன. ஆம், நகர அபிவிருத்தி என்பது மிகவும் முக்கியமானது. தவிர, நகர அபிவிருத்தி ஏற்படுகின்ற போது அந்த அபிவிருத்தியின் பேண்தகு நிலைக்கு மக்களைத் ...
வடமாகாணத்தின் முதலீடுகளில் தென்னைச் செய்கைக்கான முதலீடுகள் பெருந்தொகையாக இருப்பதை நாம் எவரும் கணித்துப் பார்ப்பதில்லை. உண்மையில் வடக்கில் யுத்தத்தால் அழிந்த தென்னந்தோட்டங்களை மீள்நடுகை செய்தது மட்டுமன்றி, பற்றைகள் வளர்ந்திருந்த காணிகளைத் திருத்தம் செய்து அங்கும் தென்னங்கன்றுகள் நடுகை செய்யப்பட்டுள்ளன. சுருங்கக்கூறின், தாயகத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் இருக்கக்கூடிய நம்மவர்கள் வடமாகாணத்தில் ...
தமிழ் அரசியல் தலைவர்களிடையே ஒற்றுமை அவசியம் என இந்திய உப ஜனாதிபதி சி.பி.இராதாகிருஷ்ணன் கூறிய விடயம் ஏலவே வெளிவந்திருந்தது. இந்திய உப ஜனாதிபதி சி.பி.இராதாகிருஷ்ணன் இலங்கைக்கு வருகை தந்தபோது, தமிழ் அரசியல் தரப்புக்களை கூட்டாகக் கொழும்பில் சந்திருந்தார். இதன்போது தமிழ் அரசியல் தலைவர்களிடையே ஒற்றுமை அவசியம் என்பதை அவர ...
தமிழர்களின் நலனில் இந்தியா ஆழ்ந்த அர்ப்பணிப்புடன் உள்ளது என இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட இந்திய உப ஜனாதிபதி சி.பி.இராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். அதேவேளை தமிழ்த் தலைவர்களிடையே ஒற்றுமை மிகவும் அவசியம் என்பதையும் அவர் வலியுறுத்திக் கூறியுள்ளார். ஆம், இந்தியாவின் உப ஜனாதிபதியாக தமிழர் ஒருவர் இருப்பது எமக்குக் கிடைத்த அருமந்த ...
இனப் பிரச்சினைக்கான தீர்வு குறித்து இப்போது எங்கள் தமிழ் அரசியல்வாதிகள் எவரும் சிந்திப்பதில்லை – கதைப்பதில்லை. அவர்களைப் பொறுத்தவரை தத்தம் கட்சிப் பூசல்களை வெட்டியாடுவதே அவர்களுக்கு பெரும் சவாலாக உள்ளது. இதைவிட ஏனைய தமிழ் அரசியல் கட்சிகள் மீது குற்றம் சுமத்துவதிலும் அவர்களின் நேரம் செலவாகிறது. இந்நிலையில் ஜனாதிபதி ...