நவீன தகவல் தொழில்நுட்ப யுகத்தில் நம் இளம் பிள்ளைகளைப் பாதிக்கின்ற சம்பவங்களை நினைக்கும் போது இதயம் பதறுகிறது. ஆம், இன்றைய மிக மோசமான காலசூழலில் பிள்ளைகளை வளர்த்தெடுப்பது எங்ஙனம் என்ற ஏக்கத்தின் மத்தியில், ஒவ்வொரு நாளும் நம் நாட்டில் நடந்தாகின்ற குற்றச் செயல்களை எண்ணுங்கால் எங்கள் சமயக் கல்வி ...
கட்டாக்காலி நாய்களின் தொல்லை தாங்க முடியாதென்றாயிற்று. வீதிகள், சந்திகள், சந்தைகள் என எங்கு பார்த்தாலும் கட்டாக்காலி நாய்கள் மயமாக உள்ளன. இவ்வாறு தெருநாய்களின் தொல்லையால் நாள்தோறும் விபத்துக்குள்ளாகின்ற வர்களின் எண்ணிக்கை பற்றி எவரும் கவனம் செலுத்துவதில்லை. ஒருமுறை யாழ். போதனா வைத்தியசாலையின் வைத்திய நிபுணர் த.பேரானந்த ராஜா அவர்கள் ...
யாழ்ப்பாணத்தில் இந்திய மத்திய அரசின் நிதி உதவியுடன் அமைக்கப்பட்ட திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தை யாரிடம் ஒப்படைப்பது என்ற விவகாரம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தைத் தங்களிடம் ஒப்படைக்க வேண்டுமென யாழ்ப்பாண மாநகரசபை ஏக மனதாகத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. எனினும் பண்பாட்டு மையம் நிர்மானிக்கப்பட்டதும் அதனைப் பொறுப்பேற்குமாறு யாழ்ப்பாண ...
தனக்காகவன்றி தமிழ் இனத்திற்காகத் தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த வர் எம்.கே.சிவாஜிலிங்கம் அவர்கள். அவரின் அரசியல் என்பது தமிழ் மக்களுக்கானது – தமிழ் இனத்துக்கானது. இரண்டு முறை பாராளுமன்ற உறுப்பினராக இருந்த அவர் தனக்காக அரசியல் செய்திருப்பாராயின், அவரின் பொருளாதார நிலைமை மிகவும் உயர்வாக இருந்திருக்கும். தவிர, இந்த ...
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் அரசாங்கம் நீதியை நிலைநாட்டுவதில் தீவிர மாக இருப்பதைக் காணமுடிகிறது. ஆம், மகிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்திலும் கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த வேளையிலும் நடந்த ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவது அநுர அரசு மீது நம்பிக்கையைத் தருவதாகும். அதிலும் முன்னாள் ஜனாதிபதி ...
அறிவுறுத்தல் என்பதும் அச்சுறுத்தல் என்பதும் ஒன்றன்று. அறிவுறுத்தல் என்பது விழிப்படைய வைப்பதற்கானது. அச்சுறுத்தல் என்பது பயப்படுத்துவதற்கானது. பொதுவில் எந்தவிடயமாயினும் அது சார்ந்து அறிவுறுத்தல்களை வழங்கி, மக்களை விழிப்படையச் செய்தல் வேண்டும். உதாரணத்திற்கு உலகப் பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய மந்த நிலை மற்றும் உணவுக்கான தட்டுப்பாடு என்பன குறித்து ஐ.நா சபை ...
“.. இராவணன் மேலது நீறு” எனத் திருமுறை பாடும் அளவில் மிகச் சிறந்த சிவபக்தன் இராவணன். சிவப்பரம்பொருள் மீது அவன் கொண்ட அளவற்ற பக்தி காரணமாக அவனுக்கு சிவ சங்கரன் போர் வாளை வழங்கினான். எனினும் போரில் சங்கரன் கொடுத்த வாளையும் களத்தே போட்டு வெறுங்கையோடு இலங்கை வேந்தன் ...
வன்னி யுத்தத்தின் போது வடபகுதி மக்களுக்குப் பேரிழப்பு ஏற்பட்டதை சிங்கள மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என ஒரு சிங்களவர் கூறியிருப்பதன் மீது நாம் கவனத்தையீர்க்க வேண்டும். ஆம், முள்ளிவாய்க்காலுடன் வரலாறு முடிந்து விட்டதா? என்ற தலைப்பில் சம உரிமை இயக்கம் கொழும்பு செடெக் நிறுவன மண்டபத்தில் ஏற்பாடு ...
அரசியலில் இராஜதந்திரம் என்பதுதான் பிரதானமானது. பாகிஸ்தானை தனி நாடாக்குவதைக் குறிக்கோளாகக் கொண்டு செயற்பட்டவர் ஜின்னா. மகாத்மா காந்தியடிகளுடன் சேர்ந்து அவரூடாக இந்திய தேசத்தில் இருந்து பாகிஸ் தானைப் பிரித்து அதனை முஸ்லிம் நாடாக ஆக்குவதில் ஜின்னா தீவிரமாக இருந்தார். அதேசமயம் பாகிஸ்தானைப் பிரித்து தனி நாடாக்குவது என்ற உத்தரவாதத்தை ...
2009 ஆம் ஆண்டு மே – 18 தமிழின அழிப்பு உச்சம் தொட்டநாள். ஆம், வன்னிபெருநிலப்பரப்பில் எங்கள் உறவுகள் சிங்களப்பேரினவாத ஆட்சியாளர்களால் மிக மோசமாகக் கொல்லப்பட்டனர். அந்த இனஅழிப்பு அவலம் நடந்து 17 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆயினும் அன்று உயிரிழந்தவர்களுக்கு – வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு இன்னமும் நீதி ...