இதுவரை 200 மெனிஞ்சைடிஸ் (மூளைக்காய்ச்சல்) நோயாளிகள் பதிவாகியுள்ளதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகம் தெரிவித்துள்ளது. நேற்று (27) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த தொற்றுநோய் தடுப்புப் பிரிவின் சமூக சுகாதார விசேட வைத்திய நிபுணர் துஷானி தாபரேரா, தற்போது நான்கு மாவட்டங்களில் 50 பேர் மாத்திரமே வைத்தியசாலைகளில் ...
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான முன்னெச்சரிக்கை உளவுத் தகவல்கள் கிடைத்திருந்தும், அதனைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கத் தவறியமை மற்றும் குற்றவியல் ரீதியாக கடமையிலிருந்து தவறியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு ...
மனமும் நிறைவும் ஒரு ஆள் இருந்தான். நிறைய பணம் சம்பாதித்தான். ஆனால் செலவு செய்ய மனது வரவில்லை. கருமி அவன் என்ன செய்தான் என்றால் சேர்த்த பணம் முழுவதையும் ஒரு மரத்தடியிலே புதைத்து வைத்திருந்தான். வாரத்துக்கு ஒரு தடவை அந்த மரத்தடிக்கு வருவான். புதைத்த இடத்தை ஆவலோடு பார்த்துக்கொண்டிருப்பான். ...
மலத்துடன் இரத்தம் வெளியேறுவது என்பது ஒரு சாதாரண பிரச்சினை ஆகும். இவ்வாறு மலத்துடன் இரத்தம் வெளியேறுவதற்கு பல காரணங்கள் காணப்படுகின்றன. இவற்றில் சில, எந்தவித நீண்டகால பாரதூரமான பின்விளைவுகளுமற்ற, எளிதில் தீர்க்கப்படக்கூடிய பிரச்சினைகள் ஆகும். ஆனால் சில, நீண்டகால அடிப்படையில் பாரிய பின்விளைவுகளைக் கொண்டதாகவோ அல்லது உயிருக்கு ஆபத்து ...
எபோலா வைரஸ் பரவும் அபாயம் காரணமாக, ஆப்பிரிக்காவின் மூன்று நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு தற்காலிக பயணத் தடையை விதிக்க கனடா அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதன்படி, கொங்கோ ஜனநாயகக் குடியரசு, உகண்டா மற்றும் தெற்கு சூடான் ஆகிய நாடுகளில் வசிப்பவர்கள் புதன்கிழமை முதல் 90 நாட்களுக்கு கனடாவுக்குள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ...
எதிர்காலத்தில் குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர்களின் பணி நடவடிக்கைகளுக்காக மோட்டார் சைக்கிள்களை வழங்குவதற்கும், எதிர்வரும் ஜனவரி மாதத்தில் உரிய சம்பள உயர்வை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். நிர்வாகக் குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர் பயிற்சியை வெற்றிகரமாக ...
முறையான அனுமதிப்பத்திரங்கள் மற்றும் சட்டரீதியான ஒழுங்குவிதிகளை மீறி, சந்தலங்காவ – இரபடகம பிரதேசத்தில் நடத்தப்பட்டு வந்த டின்மீன் உற்பத்தி மற்றும் பொதியிடல் தொழிற்சாலையொன்று நேற்று (26) நுகர்வோர் விவகார அதிகார சபையினால் முற்றுகையிடப்பட்டுள்ளது. இதன்போது, அந்தத் தொழிற்சாலையிலிருந்து சுமார் 18 இலட்சம் ரூபா பெறுமதியான டின்மீன் இருப்புக்களைத் தங்களது ...
மே 18. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் எழுச்சிப் பிரவாகத்துடன் நடந்து முடிந்திருக்கிறது. முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் இறுதி அத்தியாயம் என்றே கூற வேண்டும். தமிழ் மக்களின் உயிர்களை துச்சமென்றெண்ணி அவர்களைக் கொன்றொழித்து வெற்றி வாகை சூடியதாய் பால் சோற்றுக்குள் பகுத்தறிவைப் புதைத்தனர் சிங்கள பேரினவாத சக்திகள் சிலர். இலங்கையில் போர் ...
‘ஒரே நேரத்தில் இரண்டு படகுகளில் கால் வைப்பவர் கரை சேர்வதில்லை’ என்பது பிரபலமான பழமொழி. அது யாருக்குப் பொருந்துகிறதோ, இல்லையோ சமீபத்திய அரசியல் நிகழ்வுகளால் வி.சி.க தலைவர் திருமாவளவனுக்குக் கச்சிதமாகப் பொருந்திப்போயிருக்கிறது. “தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைக்க நிபந்தனையற்ற ஆதரவு தருகிறோம்” என்று அறிவித்திருப்பவர், “தி.மு.க கூட்டணியில் தான் ...
திருநெல்வேலி அம்மாச்சி உணவகம் விரைந்து திறக்கப்பட வேண்டும்பேராண்டி… மனித மனம் மிகக் கொடுமையானது. அடுத்தவரின்ர மனதை கொஞ்சமும் சிந்திக்காமல் எடுத்தெறிஞ்சு கதைக்கிறது, கோபப்படுறது, மனம் கோண நடந்து கொள்ளுறது, மதிப்புக் கொடுக்காமல் செயற்படுறது இப்படி சகிக்க முடியாத செயல்களைச் செய்யக் கூடியது மனித மனம். வீட்டில் வளர்க்கிற நாயை ...