ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள முன்னாள் கடற்றொழில் அமைச்சர் ராஜித சேனாரத்னவிற்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத்தடையைத் தற்காலிகமாக தளர்த்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராஜித சேனாரத்னவின் சட்டத்தரணிகளினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை, நேற்று (26) கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் ...
எதிர்வரும் ஜூலை மாதம் இறுதி வரை நாட்டிற்குத் தேவையான எரிபொருள் இருப்புக்கள் தற்போது நாட்டில் உள்ளதாகப் பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் மொத்த விநியோக முனைய நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே தெரிவித்துள்ளார். எரிபொருள் விலை அதிகரிக்கப்படவுள்ளதாகச் சில ஊடகங்களில் செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து, பலரும் எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்காக ...
தாய்லாந்திலிருந்து ‘குஷ்’ மற்றும் ‘ஹேஷ்’ ஆகிய போதைப்பொருட்களை இலங்கைக்குக் கடத்தி வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகளை எதிர்வரும் ஜூன் மாதம் 09 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீர்கொழும்பு மேலதிக நீதவான் சுபானி அபேசேகர உத்தரவிட்டுள்ளார். குறித்த பிக்குகள் நேற்று (26) ...
பாராளுமன்ற விசேட குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் பாராளுமன்றத்தினால் நிறைவேற்றித் தரப்படும் சட்ட விதிகளுக்கு உட்பட்டு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்குத் தயாராக இருப்பதாகத் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தற்போது நிலவும் சட்ட ரீதியான தடைகள் மற்றும் அந்தத் தடைகளை நீக்கி மாகாண சபைத் தேர்தலை நடத்தக்கூடிய ...
புகையிலை பயன்பாடு காரணமாக ஆண்டுதோறும் 20,000க்கும் அதிகமானோர் மரணமடைவதாக புகையிலை மற்றும் மதுசாரம் மீதான தேசிய அதிகார சபை தெரிவித்துள்ளது. புகையிலை பயன்பாட்டினால் 200க்கும் மேற்பட்ட நோய்கள் ஏற்படுவதாக கண்டறியப்பட்டுள்ளதாக அதன் தலைவர் வைத்தியர் ஆனந்த ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார். 2026ஆம் ஆண்டு உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு ...
2022 ஆம் ஆண்டு காலி முகத்திடல் ‘கோட்டா கோ கம’ போராட்டத்தின் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாக, முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிராக ஒரு மாத காலத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய எதிர்பார்ப்பதாக சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார். குறித்த ...
கட்டாக்காலி நாய்களின் தொல்லை தாங்க முடியாதென்றாயிற்று. வீதிகள், சந்திகள், சந்தைகள் என எங்கு பார்த்தாலும் கட்டாக்காலி நாய்கள் மயமாக உள்ளன. இவ்வாறு தெருநாய்களின் தொல்லையால் நாள்தோறும் விபத்துக்குள்ளாகின்ற வர்களின் எண்ணிக்கை பற்றி எவரும் கவனம் செலுத்துவதில்லை. ஒருமுறை யாழ். போதனா வைத்தியசாலையின் வைத்திய நிபுணர் த.பேரானந்த ராஜா அவர்கள் ...
யாழ்ப்பாணத்தில் இந்திய மத்திய அரசின் நிதி உதவியுடன் அமைக்கப்பட்ட திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தை யாரிடம் ஒப்படைப்பது என்ற விவகாரம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தைத் தங்களிடம் ஒப்படைக்க வேண்டுமென யாழ்ப்பாண மாநகரசபை ஏக மனதாகத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. எனினும் பண்பாட்டு மையம் நிர்மானிக்கப்பட்டதும் அதனைப் பொறுப்பேற்குமாறு யாழ்ப்பாண ...
தனக்காகவன்றி தமிழ் இனத்திற்காகத் தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த வர் எம்.கே.சிவாஜிலிங்கம் அவர்கள். அவரின் அரசியல் என்பது தமிழ் மக்களுக்கானது – தமிழ் இனத்துக்கானது. இரண்டு முறை பாராளுமன்ற உறுப்பினராக இருந்த அவர் தனக்காக அரசியல் செய்திருப்பாராயின், அவரின் பொருளாதார நிலைமை மிகவும் உயர்வாக இருந்திருக்கும். தவிர, இந்த ...
1) சமீபத்தில் தாங்கள் சந்தித்த பெரும் பிரச்சினை ஒன்றை சிரிக்கும் வகையில் கூற முடியுமா வியாசரே? தெய்வேந்திரம் – வரணி நான் வீட்டுக்குள் செல்கிறேன் மனைவி பேசத்தொடங்கினாள். நான் அம்மா வீட்டை போய் இரண்டு நாள் நின்று விட்டு வரப் போகின்றேன். வீட்டில் தனியாக இருக்கப் பயம் என்றால் ...