சீன அதிபர் ஷீ ஜின்பிங் புகையிலைக் கட்டுப்பாடுகளைத் தீவிரப்படுத்துவதாக அறிவித்து 10 ஆண்டுகளுக்கும் மேலாகியும், உலக சிகரெட் நுகர்வில் 47.2 சதவீதத்தை சீனா கொண்டுள்ளதாக ஆய்வறிக்கை வெளியாகி உள்ளது. உலகளவில் சிகரெட் பிடிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில், சர்வதேச சிகரெட் நுகர்வில் 47.2 சதவீதப் பங்கைக் கொண்டு ...
மத்திய அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின் 3-வது கட்டப் பணிகள் இன்று (29) ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையில் கலகெதர, பம்பரக்கஹ சந்தியில் ஆரம்பமாகிறது. மத்திய அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின் மூன்றாவது கட்டம் ரம்புக்கனையிலிருந்து கலகெதர வரை செயல்படுத்தப்படுகிறது. இந்த கட்டுமானப் பணிகளுக்காக, தகுதியுள்ள உள்ளூர் ஒப்பந்ததாரர்களுக்கு இடையே ...
சாலியபுர பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவையிலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது. இவ்வாறு விபத்தில் உயிரிழந்தவர் சாலியபுர பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாய் என தெரியவந்துள்ளது. சுயதொழிலில் ஈடுபட்டு வந்த அவர், அநுராதபுரத்திலுள்ள கடை ஒன்றுக்குச் சென்று ‘ஐஸ் பக்கெட்டுகளை’ விற்பனை செய்துவிட்டு, மோட்டார் ...
ஆசிய 20 வயதுக்குட்பட்ட மகளிருக்கான தடகளப் போட்டித் தொடரின் பெண்களுக்கான 1500 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கையின் தருஷி அபிஷேகா தங்கப் பதக்கத்தை சுவீகரித்துள்ளார். ஹொங்கொங்கில் நடைபெற்று வரும் இந்த தொடரின் குறித்த போட்டியில், அவர் 04 நிமிடங்களும் 31 தசம் 41 வினாடிகளில் (04:31.41) போட்டித் தூரத்தைக் ...
யாழ்ப்பாணம் பொஸ்கோ வித்தியாலயத்தில் முதலாம் வகுப்பில் கற்கின்ற தனது ஆறு வயதுப் பாலகனை தாயார் முச்சக்கரவண்டியில் ஏற்றிக்கொண்டு பலாலி வீதியால் பயணிக்கின்றார். திருநெல்வேலிப் பகுதியை அண்மித்த வேளை, பலாலி வீதியால் யாழ். நோக்கி வேக மாக வந்த மினிபஸ் வீதியை விட்டு விலகி, ஆட்டோவை மோதித்தள்ள அந்தோ! ஆறு ...
இந்தியாவில் கடந்த ஆண்டு நிறுவப்பட்ட சர்வதேச கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸியின் பிரம்மாண்டமான தங்க நிறச் சிலை, பலத்த காற்றில் ஆடிக்கொண்டிருப்பதால் அதனைப் பாதுகாப்புக் கருதி அகற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மெஸ்ஸியின் இந்தியப் பயணத்தின் போது, அவர் உலகக் கோப்பையை ...
1986 ஆம் ஆண்டு பழ ஈக்கள் அச்சுறுத்தல் காரணமாக இந்திய மாம்பழங்களுக்கு, ஜப்பான் தடை விதித்திருந்தது. பின்னர் 20 ஆண்டுகளுக்கு பிறகு 2006 ஆம் ஆண்டு அந்த தடை நீக்கப்பட்டதால், ஜப்பானுக்கான மாம்பழ ஏற்றுமதி மீண்டும் தொடங்கியது .இந்நிலையில் மீண்டும் 20 ஆண்டுகளுக்கு பின்பு இந்திய மாம்பழங்களை இறக்குமதி ...
நாட்டில் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களாக அடையாளம் காணப்பட்டு, சர்வதேச சிவப்பு எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டு, வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள 89 குற்றவாளிகளை நாட்டுக்கு அழைத்து வருவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு.வுட்லர் தெரிவித்துள்ளார். ஐக்கிய அரபு இராச்சியத்தில் தலைமறைவாக ...
வடக்கில் கண்ணிவெடி அகற்றும் செயற்பாட்டிற்கு ஜப்பானிடமிருந்து 400 மில்லியன் ரூபா நிதி கிடைக்கப்பெற்றுள்ளது. யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் அடிப்படை வசதிகளை கட்டியெழுப்புதல் மற்றும் சமூக பொருளாதார அபிவிருத்தியை அடைவதற்கு ஜப்பான் தொடர்ந்தும் பல உதவிகளை வழங்கி வருகின்றது. வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும் கண்ணிவெடிகளை அகற்றும் மனிதாபிமான செயற்பாடுகளுக்கு ஜப்பான் ...
ஈரானின் பந்தர் அப்பாஸ் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாக, மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்களைத் தாக்குவோம் என ஈரானிய இராணுவம் விடுத்துள்ள எச்சரிக்கையையடுத்து, உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்துள்ளது. இதன்படி, கச்சா எண்ணெய் விலை மீண்டும் 3 சதவீதத்திற்கும் அதிகமாக அதிகரித்துள்ளதாக வெளிநாட்டுச் ...