Type to search

Local News

விக்னேஸ்வரனின் உரையை ஹன்சார்ட்டிலிருந்து நீக்குவது குறித்து ஆலோசிக்கின்றோம்

Share

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி. விக்னேஸ்வரன் பாராளுமன் றத்தில் ஆற்றிய கன்னி உரையை ஹன்சார்ட்டிலிருந்து நீக்குவது குறித்து தற்போது ஆலோசிக்கப்பட்டு வருவதாக சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

மல்வத்த மற்றும் அஸ்கிரிய மகாநாயக்க தேரர்களைச் சந்தித்த பின்பு நேற்று ஊட கங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

நீதியரசர் விக்னேஸ்வரன் பாராளு மன்றத்தில் தனது கன்னி உரையில் தமிழர்கள் இந்த நாட்டின் ஆதிக் குடிகள் எனவும் வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடையவர்கள் எனவும் கருத்து தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link