Type to search

Local News

நாட்டின் பல்வேறு பகுதிகளில் 24 மணி நேர விபத்தில் 11 பேர் பலி

Share

கடந்த 24 மணி நேரத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்துக்களில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

அலவ்வ, இராவண, தம்புத்தேகம, நீர்கொழும்பு, கதங்கொட மற்றும் பாதுக பகுதிகளில் ஏற்பட்ட விபத்துக்களில் பத்து நபர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த ஆண்டு இதுவரை 10,924 விபத்துக்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் செய்தித் தொடர்பாளர் எஸ்.எஸ்.பி ஜாலிய சேனரத்ன தெரிவித்தார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link