Type to search

Local News

நயினாதீவைச் சேர்ந்தவர் கொரோனாவால் பிரான்ஸில் பலி

Share

கொரோனா வைரஸால் நயினாதீவைச் சேர்ந்த ஒருவர் பிரான்ஸில் உயிரிழந்துள்ளார்.

இதல் பிரான்ஸ் ஸ்ராஸ்பூர்க்கைச் சேர்ந்த குகதாசன் விஜயானந் (வயது-47) என்பவரே கொரோனா வைரஸால் நேற்று முன்தினம் வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link