Type to search

Local News

சாவகச்சேரியில் 21 பேர் கைது!

Share

சாவகச்சேரி பொலிஸாரால் நேற்று முன்தினம் வியாழக்கிழமை 21 பேர் கைது செய்யப்பட்டனர்.

கொரோனா வைரஸ் தொற்று அச்சம் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் தேவையின்றி வீதிகளில் சுற்றித் திரிந்தேரே இவ்வாறு பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

சாவகச்சேரி பகுதியில் ஏ-9 வீதியோடு இணையும்கிளை வீதிகளில் பொலிஸார் கடமையில் ஈடுபட்டு வருவதுடன் அநாவசியமாக வீதிகளில் பயணிப்போரை எச்சரிக்கை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link