Type to search

Local News

முதியோர், சிறுவர் இல்லங்களில் தொற்று நீக்கல் நடவடிக்கை

Share

வவுனியாவில் விசேட அதிரடிப் படையினரால் சிறுவர் மற்றும் முதியோர் இல்லங்களில் தொற்று நீக்கல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.

விசேட அதிரடிப் படையினரும் வவுனியா நகர சபையினரும் இணைந்து நேற்றுக் காலை இந்த நடவடிக்கையை முன்னெடுத்தனர்.

கொரோனா வைரஸ் தொற்று தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் அதனைக் கட்டுப்படுத்தி தொற்றைத் தடுக்கும் வகையில் வவுனியா சிவன் சிறுவர் இல்லம், சிவன் முதியோர் இல்லம், அன்பகம் உள்ளிட்ட சிறுவர் மற்றும் முதியோர் இல்லங்களில் இவ்வாறு தொற்று நீக்கல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link