Type to search

Local News

கொரோனா சந்தேகம் யாழ்.போதனாவில் ஒருவர் அனுமதி

Share

கொரோனா வைரஸ் தொற்று சந்தேகத்தில் நேற்றிரவு ஒருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரியவருகிறது.

கடுமையான காய்ச்சல் காரணமாக மந்திகை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில் கொரோனா வைரஸ் தொற்று சந்தேகத்தில் அங்கிருந்து யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நபர் யாழ்.அரியாலைப் பகுதியில் இடம்பெற்ற மத ஆராதனையில் கலந்து கொண்டு சுவிஸ் போதகருடன் நெருங்கிப் பழகியுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link