Type to search

Headlines

மேலும் ஒரு வார காலம் விடுமுறை நீடிக்கப்பட்டது

Share

நாட்டில் கொரோனா அச்சம் காரணமாக பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டிருக்கும் விடுமுறை மேலும் ஒரு வார காலம் நீடிக்கப் படுவதாக கல்வியமைச்சர் ஜி.எல். பீரிஸ் அறிவித்துள்ளார்.

நாளை திங்கட் கிழமை பாடசாலைகள் மீள ஆரம்பிக்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த விடுமுறை மேலும் ஒரு வார காலம் நீடிக்கப்பட்டிருக்கின்றது.

இதன்படி எதிர்வரும் 10ஆம் திகதி பாடசாலைகளை மீளத் தொடங்குவதா? என்பது தொடர்பில் 7ஆம் திகதி தீர்மானிக்கப்படும் என்றும் கல்வி அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link