Type to search

Headlines

நாவாந்துறையில் 3 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டன

Share

யாழ்ப்பாணம் நாவாந்துறை காபிஅபூபக்கர் வீதியில் 3 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் நீர்கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நபர் நேற்று முன்தினம் உயிரிழந்த நிலையில்,

குறித்த நபர் நாவாந்துறை பகுதியில் மூன்று குடும்பங்களின் வீடுகளில் தங்கிச் சென்றுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அந்த மூன்று குடும்பங்களும் கிராம சேவையாளரின் கண்காணிப்பின் கீழ் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link