Type to search

Headlines

துன்னாலையில் சுற்றிவளைப்பு 4 பேர் கைது

Share

யாழ்.வடமராட்சி துன்னாலை – வேம்படி பகுதி நேற்று அதிகாலை 5 மணி தொடக்கம் சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல் நடத்தப்பட்டுள்ளது.

விசேட அதிரடிப் படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து குறித்த சுற்றி வளைப்பினை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த சுற்றிவளைப்பின்போது நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 4 பேர் கைது செய்யப்பட்டதுடன், எந்தவிதமான அனுமதிப்பத்திரங்களுமற்ற 4 வாகனங்கள் கைப்பற்றப்பட்டது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link