Type to search

Headlines

நாடு முழுவதும் சனி, ஞாயிறு ரயில் சேவைகள் இடம்பெறாது

Share

நாடுமுழுவதுமான அனைத்து பயணிகள் தொட ருந்து சேவைகளும் இன்று சனி மற்றும் நாளை ஞாயிற்றுக்கிழமை இடை நிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று பரம் பலைக் கட்டுப்படுத்த மக்கள் ஒன்றுகூடுவதைத் தவிர்க்கும் வகையில் அரசினால் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

அதனால் வார இறுதி நாட்களான சனிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் தொடருந்து சேவைகள் இடைநிறுத்தப்படுவதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link