யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை யின் மருந்துக் களஞ்சியம் தீயில் எரிந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் வேத னையை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு சத்திரசிகிச்சைக்கான மருந்துக் களஞ்சியம் தீக்கிரையாகியதில் பல கோடி ரூபாய் பெறுமதியான மருத்துவப் பொருட்கள் நாசமாகியதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருகிறது. குறித்த மருந்துக் களஞ்சியத்தில் தீ ...
வடமாகாணத்தின் அபிவிருத்தித் திட்டங்கள் பாழ்பட்டுப் போவதற்கு அரச உயர் அதிகாரிகள் சிலரும் – நாங்கள் படித்துப் பட்டம் பெற்ற துறைசார் நிபுணர்கள் என்ற ஆணவச் செருக்குடைய சிலருமே காரணம் என்பதை அறுதியிட்டுக் கூற முடியும். உண்மை. அபிவிருத்திக் கட்டுமானங்கள் எங்கள் மண்ணுக்கு விடிவையும் உயர்வையும் தரும் என நாம் ...
ஈழத் தமிழர்களின் அவலம் பற்றி அறவே கதைக்காத தமிழ்நாட்டு மாநில அரசு ஒன்று இருந்ததென்றால், அது மு.க.ஸ்டாலினை முதலமைச்சராகக் கொண்டிருந்த திராவிட முன்னேற்றக்கழகம் என அறுதியிட்டுக் கூற முடியும். உண்மை. எம்.ஜி.ஆர், கலைஞர் கருணா நிதி, செல்வி ஜெயலலிதா போன்றவர்கள் முதலமைச்சர்களாக இருந்தபோது, ஈழத் தமிழர்களுக்காகக் குரல் கொடுத்தனர். ...
நாஸ்திகம் என்பது கடவுள் மறுப்புக் கொள்கையை உடையது. அதாவது கடவுள் இல்லை என்ற நிலைப்பாட்டை உடையவர்களை நாஸ்திகர்கள் என்பர். இங்கு கடவுள் இருக்கிறார் என்ற நம்பிக்கையுடைய ஆஸ்திகர்களை எந்தளவு தூரம் கடவுள் நேசிக்கின்றாரோ அந்தளவு தூரம் கடவுள் இல்லை என்ற கொள்கையுடையவர்களையும் கடவுள் நேசிக்கின்றான். ஆக, இங்கு அறத்தின் ...
தமிழக முதலமைச்சராக நடிகர் விஜய் நேற்று (07) பதவியேற்கவுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. முதலமைச்சராக நடிகர் விஜய் இன்று பதவியேற்ற கையோடு தனக்குப் பெரும்பான்மை பலம் இருப்பதை சட்டசபையில் நிரூபிக்கின்ற கடமையை நிறைவேற்ற வேண்டும். எனினும் காலப்பிழை போல 108 தொகுதிகளில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத்துக்கு இன்னும் ...
தமிழகத்தின் தேர்தல் முடிவுகள் இந்திய அரசியல் வரலாற்றில் பேசுபடுபொருளாகி யுள்ளது. ஆம், அரசியலில் காலடி வைத்த கணத்திலேயே தமிழகத்தின் முதலமைச்சர் பதவியைத் தனதாக்கிக் கொள்வதை எவரும் சாதாரண விடயமாகக் கருதிவிட முடியாது. அதிலும் கருத்துக் கணிப்புகள் என்ற பேரில் விலைபோன பிரகிருதிகள் யார் யாரிடம் பணம் வாங்கிக் கொண்டார்களோ ...
தமிழகத்தின் தேர்தல் முடிவுகள் வெளியாகி பெரும் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆம், நடிகர் விஜய் தேர்தலில் மகத்தான வெற்றியைப் பெற்று தமிழகத்தின் முதலமைச்சராகிறார். அவரின் இந்த வெற்றி தமிழக வரலாற்றில் ஏற்பட்ட மிகப்பெரும் வரலாற்றுச் சாதனை எனலாம். உண்மை. தமிழக அரசியல் வரலாற்றில் எம்.ஜி.இராமச்சந்திரன் அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தில் ...
பருவ காலம் என்பது நமக்கு கடவுள் தருகின்ற வாழ்வியல் உத்தரவாதம். ஆம், பருவ காலங்கள் இயற்கையின் கொடைக்கான அறிவிப்புகள். அதாவது மனித வாழ்வுக்கும் ஆரோக்கியத்திற்கும் தேவையானவற்றை பருவ காலங்கள் நமக்குத் தரு கின்றன. எனினும் அவை பற்றி நாம் அதிகம் அலட்டிக் கொள்வதில்லை. இதன் காரணமாக இயற்கை தருகின்ற ...
குற்றங்களுக்கான தண்டனைகள் தனித்து குற்றங்களுக்கானவை மட்டுமல்ல. மாறாக, ஏனையவர்கள் குற்றம் செய்யாமல் தடுப்பதற்கும் ஆனது. எனினும் நம் நாட்டில் குற்றங்களுக்கான தண்டனைகள் மிகக் காலதாமதம் ஆகுவது தான் பல்வேறு சிக்கல்களை தோற்றுவிக்கின்றன. ஆம், குற்றங்களுக்கான தண்டனைகள் உடனுக்குடன் வழங்கப்பட வேண்டும். அப்போது தான் பாதிக்கப்பட்டவர்கள் ஆற்றுப்படுவதுடன் குற்றங்களை இழைத்தால் ...
தையிட்டி விகாரை தொடர்பில் நீண்டு வரும் சர்ச்சைக்கு இன்னமும் தீர்வு காண முடிய வில்லை. ஆம், தையிட்டி விகாரை என்பது எமது மக்களின் காணிகளில் சட்டவிரோதமாகக் கட்டப்பட்டது என்பதில் இருவேறு கருத்திற்கிடமில்லை. அதேநேரம் சட்டவிரோதமாகக் கட்டப்பட்ட விகாரை என்பதற்காக அதனை உடைப்பதென்பதும் ஏற்புடையதன்று. உண்மை. சரி பிழைகளுக்கு அப்பால், ...