இந்து ஆலயங்களும் அவற்றின் பரிபாலனங்களும் 28 இலங்கைத் திருநாட்டில் பௌத்தர்களும் சைவர்களும் ஒன்றுபட்டு ஒற்றுமையாக வாழக்கூடிய ஏதுக்கள் இருந்த போதிலும் அஃது சாதித்தியப்படாமல் போனமை துரதிர்ஷ்டமே. அதேநேரம் பெளத்தர்கள் சைவாலயங்களுக்குச் சென்று வழிபாடாற்றுவது போல, சைவர்களும் பெளத்த விகாரைகளுக்குச் சென்று வழிபாடாற்றுகின்ற நடைமுறைகள் இருந்திருக்குமாயின், இத்தனை தூரம் இன-மத ...
இந்து ஆலயங்களும் அவற்றின் பரிபாலனங்களும் 27 இந்து சமயக் கொள்கைகளுடன் இணைந்து செல்லக்கூடிய பெளத்தமும் நம் சைவமும் முட்டி மோதிக் கொள்வதன் சூக்குமம் இன்னமும் புரியாத புதிராகவே உள்ளது. பெளத்த விகாரைகளில் இந்துக் கடவுள்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடைபெறுகிறது. இவ்வாறான நிலையில் தமிழர்களில் பெளத்தர்கள் இல்லாத வெற்றிடமும் ...
இந்து ஆலயங்களும் அவற்றின் பரிபாலனங்களும் 26 முல்லைத்தீவில் குருந் தூர்மலை, வவுனியாவில் வெடுக்குநாறி, திருகோணமலையில் திருக்கோணேஸ்வரமும் கன்னியா வெந்நீரூற்றும் என சைவ சமயத்தின் வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்களை ஆக்கிரமித்து அங்கு பெளத்த விகாரைகளை அமைப்பது பெளத்த பீடங்களின் இலக்காக இருக்க, அவர்களின் பெளத்த மதவாதத்திற்கு தொல்லியல் திணைக்களம் ...
வீட்டுக் கட்டுமானத்திற்கு பொறியியலாளர் தேவையா 1. அறிமுகம்: ஒரு பொதுவான மாயையும் யதார்த்தமும் “வீடு” என்பது வெறும் கற்களாலும் சீமெந்தினாலும் கட்டப்படும் ஒரு பொருளல்ல. அது ஒவ்வொரு மனிதனின் வாழ்நாள் கனவு, உழைப்பின் பலன், அவனது சந்ததிக்கான சொத்து. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த வீட்டைக் கட்டும் போது, பலரது ...
1) போகிற போக்கைப் பார்த்தால் செருப்புகளுக்கு கிராக்கி வரப்போகிறதே வியாசரே? தரன்- வதிரி உண்மை. ஆனாலும் செருப்புக்கு வாயிருந்தால், நீயும் ஒரு மனிதனா? நீ சோறு தான் சாப்பிடுகிறாயா அல்லது வேறேதும்..? ஒரு மனிதன் நடந்து கொள்வது போலவா நடந்து கொள்கிறாய்? ஏன் இவ்வளவு ஆணவம். அகங்காரம் உனக்கு. ...
பட்டினத்தாரை அறியாதார் யாருமில்லை. பட்டினத்தார் துறவறம் பூண்டு பிச்சை எடுத்து உண்டு வருகிறார் என்ற செய்தி அவரின் தமக்கையாருக்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்தியதாய் உணர்ந்தார். ஒருநாள் பட்டினத்தாரை உணவு உண்பதற்கு தனது வீட்டிற்கு வருமாறு அழைத்தார். பட்டினத்தாரும் அங்கு சென்றார். பட்டினத்தாருக்கு அப்பம் உண்பதற்கு வழங்க ப்பட்டிருந்தது. அந்த ...
ஈரானிடம் இருக்கும் அணு ஆயுதங்கள் குறித்துப் பல நாடுகள் பதற்றம் கொள்கின்றன. ஆனால், ரணகளமான மாற்றங்கள் விண்வெளியில் சத்தமில்லாமல் நடந்துவருகின்றன. 75 இற்கும் மேற்பட்ட நாடுகள், தங்களது பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட செயற்கைக் கோள்களை விண்வெளியில் நிறுத்தியிருக்கின்றன. இன்னும்கூடப் பல பல செயற்கைக்கோள்களை விண்வெளியில் நிறுத்த முடியும். போக்குவரத்து நெரிசல் ...
மானிப்பாய் துர்க்கா மில்லடி வீதியின் நிலை அறிவார்களா? பேராண்டி… போன கிழமை மானிப்பாய்க்கு ஒரு அலுவலாப் போனனான். மானிப்பாய் காரைநகர் வீதியில் முனியப்பர் கோவிலடி, துர்க்கா மில்லடியில ஒரே சனக்கூட்டம். என்ன ஏதெண்டு பார்த்தால், ஒரு பொம்பிளப்பிள்ளையும் தகப்பனும் மோட்டார் சைக்கிளில வரேக்குள்ள வீழ்ந்ததில அந்தப்பிள்ளையின்ர கையில காயம். ...
அரையும் குறையுமான சரத்தியப் பயிற்சி வாத்தியார் வைத்திலிங்கம் தலைமையில் ஆலடி மாநாடு கூடியது. மாநாட்டு உறுப்பினர்கள் அனைவரும் ஆலடிக்கு வந்திருந்தனர். இறைவணக்கத்துடன் ஆலடி மாநாட்டை ஆரம்பிப்பம் என வாத்தியார் கூற, அனைவரும் எழுந்து நின்று இறைவணக்கம் செலுத்தி அமர்ந்தனர். தொடர்ந்து பண்டிதர் பரமலிங்கம் எழுந்தார். கண் வைத்தியர் மகேஸ்வரிதேவி ...
இந்து ஆலயங்களும் அவற்றின் பரிபாலனமும் 25 திருகோணமலை கன்னியா வெந்நீருற்றுப் பிள்ளையார் ஆலயம் தொடர்பில் எழுந்த சர்ச்சை நீதிமன்றுக்குச் சென்ற போது, பிள்ளையார் ஆலயத்தை அமைப்பதற்கான இடத்தை கன்னியா வெந்நீருற்று வளாகத்தில் ஒதுக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. பிள்ளையார் ஆலய தர்மகர்த்தா சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் வாதிட்டார் என்பதும் ...