நோயாளி இறந்து ஒருவருடம் கழிந்தது சத்திர சிகிச்சைக்கு திகதி பிறந்தது பேராண்டி… “கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் எதற்கு” எண்டொரு பழமொழியுண்டல்லோ. அதின்ர பொருள் தெரியும்தானே. அதததை அந்தந்தக் காலத்தில் செய்திடவேணும். அப்பிடிச் செய்யாமல் விட்டிட்டு, எல்லாம் முத்தி வெடிச்சதுக்குப் பிறகு பலன் தேடிப் பரிகாரம் செய்யிறதிலை எந்தப் ...
குருவும் சீடனும் ஒரு ஊரிலே ஒரு பெரியவர் இருந்தார். அவர் ஒரு குரு அவர் தொடர்ந்து தியானக் கூட்டங்கள் நடத்துவார். அந்தக் கூட்டத்திலே கலந்து கொள்வதற்காக பல ஊர்களிலேயிருந்து சீடர்கள் நிறையப் பேர் வருவார்கள். போவார்கள். ஒருநாள் அங்கே கூட்டம் நடந்து கொண்டிருந்தது. அந்த சமயத்திலே சீடர்களிலே ஒருவன் ...
சாத்தானின் குரல் ஒரு பெரிய கடல். அதிலே ஒரு பெரிய படகு சென்று கொண்டிருக்கிறது. அந்தப் படகிலே ஒரு பெரியவர் உட்கார்ந்திருக்கிறார். அவர் ஒரு சாது! அதே படகிலே இன்னும் சிலபேர் பிரயாணம் செய்து கொண்டிருக்கிறார்கள். இவர்கள் எல்லாம் அந்த சாதுவை கேலி செய்வது – கிண்டல் செய்வது. ...
31 ஆண்டுகள் சிறைவாசியாக நீதிமன்றப் படிகளில் ஏறி, இறங்கிய பேரறிவாளன், இப்போது வழக்கறிஞராக நீதிமன்றப் படிகளில் ஏறி இறங்கிக்கொண்டிருக்கிறார். கர்நாடகாவில் சட்டம் பயின்ற அவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றுவதற்காக, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் பதிவு செய்திருக்கிறார். அவரிடம் இந்தப் பயணம் குறித்து ஜூனியர் ...
தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு புதிய சகாப்தம் எழுதப்பட்டிருக்கிறது. அரை நூற்றாண்டுக்கால திராவிட அரசியலின் இரு துருவப் போட்டியைத் தகர்த் தெறிந்து, ‘தமிழக வெற்றிக் கழகம்’ எனும் புதிய சக்தி வரலாறு படைத் திருக்கிறது. பண பலம், ஆள் பலம், பாரம்பரியக் கட்டமைப்பு என்று எதைக்கொண்டும் அளவிட முடியாத ...
மாணவர்களைக் கண்கலங்கவைத்த பொலிஸ் அதிகாரியின் பேச்சுபேராண்டி… தென்னிலங்கைப் பாடசாலை ஒன்றில் விழிப்புணர்வு நிகழ்ச்சியில கலந்துகொண்ட பொலிஸ் அதிகாரி பேசிய பேச்சைக் கேட்டு அந்தப் பள்ளிக்கூட மாணவர்கள், ஆசிரியர்கள் அழுதிருக்கிறார்கள். குறித்த சம்பவம் தொடர்பான காணொளி வெளியாகியிருந்தது. நானும் அதைப் பார்த்தனான். அந்தப் பொலிஸ் அதிகாரி அப்பிடி என்ன சொன்னவர், ...
நயினாதீவு நாகபூசணித் தாயாரின் காணிக்கைப்பணம் களவு போவதோ! வாத்தியார் வைத்திலிங்கம் தலைமையில் ஆலடி மாநாடு கூடியது. மாநாட்டு உறுப்பினர்கள் அனைவரும் ஆலடிக்கு வந்திருந்தனர். இறைவணக்கத்துடன் ஆலடி மாநாட்டை ஆரம்பிப்பம் என்று வாத்தியார் கூற, அனைவரும் எழுந்து நின்று இறை வணக்கம் செலுத்தி அமர்ந்தனர். தொடர்ந்து பண்டிதர் பரமலிங்கம் எழுந்தார். ...
1) விஜய் முதலமைச்சர் அரியணையில் அமர ஏன் இவ்வளவு இழுத்தடிப்பு? சங்கீத்-யாழ்ப்பாணம் விஜயின் அரசியல் பிரவேசம் அசாத்தியமானது. ஆயினும் அவர் காங்கிரசுடன் கூட்டு வைப்பதென்பது தவறான முடிவு. ஏனெனில் இந்தியாவில் காங்கிரசின் நிலை மிக மோசம். இவற்றிற்கு மேலாக ஈழத் தமிழினத்தின் இன்றைய நிலைக்கும் இலட்சக் கணக்கான அப்பாவிகள் ...
ஞானியார் நிலை ஒரு குரு இருந்தார்! ஜென் குரு! அவரிடம் ஒரு பழக்கம். வேறு என்ன.. அப்பப்ப கொஞ்சம் திருடுவார். அவ்வளவு தான்! பெரிதாக ஒன்றும் திருட மாட்டார்.! அவர் ஈடுபடுவது எல்லாம் சின்னச் சின்ன திருட்டு தான்! அடுத்தவர்களுக்குச் சொந்தமான சின்னச் சின்னப் பொருட்களை திருட வேண்டியது ...
கனவும் விழிப்பும் ஒரு ஆள் இருந்தான். அவனாலே தன்னுடைய குடும்பத்தைக் காப்பாற்ற முடியவில்லை. அதனால் என்ன செய்தான். ஒரு நாள் இரவு மெதுவாக எழுந்தான் வீட்டைத் திறந்து வெளியிலே வந்துவிட்டான். மனைவி, ஒரு மகன் இவங்க இரண்டு பேரையும் விட்டுவிட்டுப் போய்விட்டான். அந்த பிள்ளைக்கு அப்பா மேலே ரொம்ப ...