Type to search

Local News

சதுர்த்தி உற்சவம்

Share

யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை வட கிழக்கு கலட்டி வீரகத்தி விநாயகர் தேவஸ்தானத்தின் சதுர்த்தி உற்சவமும் கொரோனா நோயில் இருந்து உலக மக்கள் நலம் பெற வேண்டி மஹா மிரு த்யுஞ்ஜய ஹோமமும் நடைபெறவுள்ளது.

நாளை புதன்கிழமை காலை 9.30 மணிக்கு விநாயகப் பெருமானு க்கு ஸ்நபன அபிஷே கம், மஹா மிருத்யுஞ் ஜய ஹோமமும் நடை பெற்று தொடர்ந்து மூல மூர்த்திப் பூஜை , வசந்த மண்டபப் பூஜை என்பன நடைபெற்று விநாயகப் பெருமான் திருவீதி வலம் வருதலும் நோய்த் தாக் கத்தில் இருந்து மக்கள் நலம்பெற விஷேட பிரார் த்தனையும் நெய் தீபம் ஏற்றுதலும் நடைபெறும்.

நல்லூர் தவத்திரு வேலன் சுவாமிகளின் பிரார்த்தனையும் நடைபெறும்.

அனைத்து வழிபாடு களும் சுகாதார விதிமுறைகளுக்கு அமைவாக நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link