Type to search

Local News

கொழும்பு முழுவதையும் முடக்க தீர்மானம்?

Share

கொழும்பு முழுவதையும் முடக்க உயர்மட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகளவில் கொழும் பில் வசிப்பதனால் மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link