Type to search

Local News

ஓய்வூதியக் கொடுப்பனவு திங்கட்கிழமைக்கு மாற்றம்

Share

இதுவரை எடுக்காத ஓய்வூதியர்களுக்கான கொடுப்பனவுகள் அனைத்தும் எதிர்வரும் 6ஆம் திகதி திங்கட்கிழமை வழங்கப்படும் என யாழ்.மாவட்ட அரச அதிபர் தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே இன்று வழங்கப்படவிருந்த ஓய்வூதியக் கொடுப்பனவுகளே நிறுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link