Type to search

Headlines

நயினாதீவில் நடைபெறவிருந்த தேசிய வெசாக் நிகழ்வு இரத்து

Share

அரச வெசாக் தினத்தை இம்முறை நிறுத்த தீர்மானித்துள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

நாட்டில் தற்போது நிலவும் கொரோனா தொற்றுப் பரவல் நிலைமையை கரு த்திற்கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.

இம்முறை அரச வெசாக் தினத்தை யாழ்ப்பாணம் நாகதீப ரஜமஹா விகாரை யில் நடத்த திட்டமிட்டிருந்த நிலையிலேயே அவை தற்காலிகமாக இடைநிறுத்தப் படுவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link