Type to search

Headlines

சுன்னாகத்தில் எரிந்த நிலையில் முதியவரின் சடலம் மீட்பு

Share

சுன்னாகம் கொத்தியாலடி சுடலை வைரவர் ஆலயத்தின் பின்புறமாக எரிந்த நிலையில் முதியவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் சுன்னாகம் புதிய அந்தோனியார் வீதியைச் சேர்ந்த செ.பத்மநாதன் (வயது 78) என்பவவராவார்.

குறித்த முதியவர் தனக்கு தானே தீமூட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link